வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அனாவசியமாக மக்களின் வரிப்பணம் இப்படி விரயம் செய்யப்படுவது சரியல்ல. Dubai: Burj Khalifa வானுயர்ந்த கட்டிடம் அவர்களின் பெட்ரோலிய பொருட்கள் விற்பனையால் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தில் கட்டப்பட்டது. அவர்கள் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அல்ல. மற்ற நாடுகளிலும் அப்படித்தான். ஆனால் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவிடம் அவ்வளவு பணம் இல்லை. இப்படி ஆட்சியாளர்கள் தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மக்களை வாட்டுவது சரியல்ல. செலவை ஈடுசெய்ய வீட்டுவரி, சொத்துவரி, பொருட்கள் மீதான மாநில வரி, மின்கட்டண உயர்வு, பால் கட்டணம் உயர்வு என்று செய்து தயவுசெய்து மக்களை கொள்ளாதீர்கள். வேண்டாம் உயரமான ஸ்கைடெக்.
எதுக்கு இந்த பந்தா. மலை இல்லாவிட்டால் தண்ணி கிடையாது. பெரிய மலை வந்தால் ஊரே தண்ணீரில் மிதக்கிறது. என்றைக்கு இந்தியாவில் 4 மெட்ரோ நகரங்களில் இருந்து 5 ஆனதோ அன்றைக்கே பெங்களூருக்கு அழிவு காலம் அரமபம் ஆகிவிட்டது. மக்கள் பெங்களூருக்கு படை எடுப்பதை நிறுத்த வேண்டும். மத்திய அரசும் பெங்களூர் முன்னுரிமை கொடுக்காமல் சென்னை /ஹைதெராபாத்/கொச்சி என்று பிரித்து மற்ற நகரங்களையும் வளர்க்க வலி செய்ய வேண்டும் .
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
3 hour(s) ago | 4
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
3 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
6 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
9 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
10 hour(s) ago
பெண் தற்கொலை
10 hour(s) ago