வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மத அடையாள உடை, பொருட்கள் அணிந்திருந்தால்தான் அவரவர் என்ன மதம் என்று தெரியும் மற்றபடி எல்லோர் பார்வையும் ஒன்றுதான்
கலப்புத் திருமணம் ஏற்பதில்லை. இது என்ன நியாயம்?
இந்த நீதிபதிக்கு UCC மீது உள்ள வெறுப்பு தெளிவாக தெரிகிறது.. இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்ல துணிவில்லாத ஒரு தீர்ப்பு
பெற்றோர்கள் ஒப்புதல் இல்லாமல் சிறப்பு / சிரிப்பு திருமண சட்டம் இயற்றியது யார்? அரசு நிர்வாக, நீதிமன்றத்திற்கு குடும்பத்தில் என்ன வேலை. மேஜர் ஆன பின் பிள்ளைகள் திருமண முடிவு எடுக்கலாம் என்றால், பெற்றோரை முதுமையில் அரசு ஊழியர்கள் நியமித்து பாதுகாத்து, பராமரிக்க வேண்டும். முடியுமா.? பெற்றோர்கள் கடனுக்கு யார் பொறுப்பு மற்றும் பெற்றோர்கள் சொத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்.? இறந்தால் கொள்ளி வைக்கும் அரசு பிரதிநிதி பெயர். பெற்றோர்கள் ஒப்புதல் இல்லாத திருமணம் கூடாது. இந்து பெண்கள் தான் ஏமாற்ற படுவர். மத மாற்றம் தடை அவசியம். இது போன்ற சட்டங்களை தணிக்கை செய்ய தான் கவர்னர், நீதிமன்றம்.
ஆள் பிடிக்கும் வேலையாகவே இவர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். மாட்டினால், வாழ்க்கையையே தொலைத்துவிட வேண்டியிருக்கும். பெண்களே உஷார்
தீர்ப்பு சரியே. கலப்பு திருமணத்திற்கு என தனி சட்டம் தேவை. அதற்கு என மதம் இல்லா திருமண சட்டம் தேவை. இதன் கீழ் திருமணம் புரிவோருக்கு இட ஓடுக்கீடும் கூடாது. அவர்கள் oc
ம பி நீதியரசர் செய்ததே சட்டம். உபி நீதியரசர் ஒரு சர்மா, எனவே வேறு மாதிரி குடுத்தால் பிரச்னை என்பதால் தப்பாக தீர்ப்பு சொல்லிவிட்டார்
மேலும் செய்திகள்
இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!
5 hour(s) ago | 7
ஹாக்கி வீரர் ஹர்திக் சிங்கிற்கு கிடைக்குமா கேல் ரத்னா விருது
6 hour(s) ago | 1
கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்
7 hour(s) ago | 8