வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சிகிச்சைக்குப் பிறகு பழையபடி சிறைக்குச் செல்லலாம். கூடிய விரைவில் விசாரணையை முடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும். வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்
குற்றச்சாட்டை நிரூபிக்க வில்லை என்றால் அமலாக்க துறையும் சிபிஐயும் சிறையில் இருந்த நாட்களை கணக்கில் கொண்டு ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கோடி ரூபாய் நட்டயீட்டை தர வேண்டும் அப்போதுதான் இந்த மாதிரியான அரசியல் கைதுகள் நீதிமன்றத்தின் மௌனங்கள் ஆகியவற்றுக்கு விடிவு வரும் எல்லா குற்றவாளிகளும் பிஜேபியில் இருக்கும்போது சிறையில் எப்படி குற்றவாளிகள் இருக்க முடியும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தால் பிஜேபியில் தான் இருந்திருப்பார்கள் அவர்கள் குற்றம் அற்றவர்கள் என்பதால் தான் அதிகாரத்தை எதிர்த்து அரசியல் நடத்தியிருக்கிறார்கள் காலம் மாறும் இதற்குக் காரணமான அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தண்டிக்கப்படுவார்கள்
வேலிக்கு ஓணான் சாட்சி
திடீர்ன்னு மயங்கி விழுந்தாரா ?? குட் நியூஸ் .... வாழ்த்துக்கள் ..... இனிமே ரொம்ப அலட்டிக்கக் கூடாது .....
ஜெயிலுக்குள் போகணும்ன்னா அணைத்து அரசியல்வாதிக்கும் உடம்பு சரியில்லாம போயிடுது. ஆனால் ஜெயிலுக்குள்ள விட்டு, சுளுக்கெடுத்தா தான், இவர்கள் குணமாவார்கள்.
இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா இன்னும் எத்தனை நாளம்மா
கவிதா அப்ரூவராக மாறுகிறாள். அவள் லஞ்சத்தை ஒப்புக்கொள்ளப் போகிறாள். அவர் கெஜ்ரிவால், சிசோடியா போன்றோரையும் சிக்க வைப்பார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை சிக்கவைத்ததற்காக அவருக்கு மன்னிப்பு வழங்க சிபிஐ ஒப்புக்கொண்டது.
ஜாமீனில் வீட்டுக்கு வந்து பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டால் உடல் நிலை சரியாகி விடும்.
அதெப்படி பங்கு திருட்டுத்தனம் செய்யும்போது மங்கல கரமாக இருந்து ஓடிஆடினவங்க தறிட்டுப்பாட்டம் ஊர்ஜிதமாகி மாட்டின ஒடனே சக்கரை வியாதி என ஒருசிலருரம் / சில ஆட்கள் மயங்கி சுருண்டு வீழ்வதும் வேடிக்கை அல்லது வாடிக்கையாக உள்ளது பங்கு..
மேலும் செய்திகள்
பாரதமாதா உருவம் பொறித்த சிறப்பு நாணயம்!
2 hour(s) ago
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!
6 hour(s) ago | 1