வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அய்யா தப்பித்தவறி திராவிட ஆட்சியில் தமிழ் நாட்டிற்குள் வந்து விடாதீர்கள் பிறகு உங்கள் 5-கிலோ தங்க நகைகளை கைப்பற்றி எங்களது அறநிலையத்துறை அமைச்சர் அவைகளை உருக்கி வங்கியில் வைத்து அதற்கு எதிராக பணமும் வாங்கிவிடுவார் இப்ப என்ன செய்யுவே என்றே கூறிவிடுவார் வாயை திறக்காமல் அங்கேயே இருந்துவிடுங்கள்
5 கிலோ வகை என்றே வைத்துக்கொள்ளலாம். 1 கிலோமீட்டர் வெறும் 5 கிலோ அரிசியை பையில் எடுத்துக்கொண்டு வரும்போது இவ்வளவு வலி வலிக்கின்றதே இவன் 5 கிலோ நகையை கழுத்தில் சுமந்து எப்படி இருக்கின்றானோ
இந்த நகைகள் உண்மையில் சம்பாதித்த பணத்தில் வாங்கியதா? இல்லை கொள்ளை அடித்த பணத்தில் வாங்கியதா?
உங்க திராவிட மாடல் மாதிரி கிடையாது . உழைத்த பணமென்பதாவ்தான் இப்படி கோயிலுக்கு வந்திருக்கிறார் அவர்