வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த அம்மா தோற்ற ஒரு பெண்.. இன்னும் பல தோல்வியை இவர் சந்திக்கும் நாள் விரைவில் வரும்
பீசப்பி கட்சி இருக்கும் வரை நாடு முன்னேறாது
பதவி அதிகார மோகம். ஆனால் ராகுலை நம்பி பாவம் இந்த பெண். புத்தி தெளியும் போது என்ன மிஞ்சுமோ.
அரசாங்கத்தை பகைத்துக் கொண்டு சர்வதேச அரங்கில் ராகுல் பப்பு போல கூக்குரல் இட முடியுமே தவிர நீதிமன்ற யுத்தம் செய்ய முடியாது. இதை கான்கிராஸ் கட்சி மற்றும் திரு. ஹரிஷ் சால்வே ஆகியோர் நன்கு அறிவர். நஷ்டப்பட்டது இந்த வீரர் தான் !
இனிமே இந்தியாவுக்கு எதிராக செயல்பட முடிவு பண்ணிட்ட இனி உன் காட்டில் பணமழை புயலாய் பெய்யும்
அவர்கள் தவறுதலாக தகுதிநீக்கம் செய்யவில்லை, விதிகளின் படிதான் நீக்கப்பட்டிருக்கிறார் அதை நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். மேல் முறையிடு அப்பீல் இவையெல்லாம் காலம் கடத்தும் முயற்சி, உடல் எடையை குறைக்க அவரும் போராடி பார்த்துவிட்டார் முடியவில்லை, வென்றாலும் தோல்வியை ஒப்புக்கொண்டு வருவதே அழகு. நூறு கிராம் எடை அதிகமான ஒருவர் விதியை மீறி இந்தியரை வென்றிருந்தால் இந்திய அரசு பார்த்து கொண்டு சும்மா இருக்குமா? நாம் தாம் சும்மா இருபோமா?. வென்றவருக்கும் ஒரு வாழ்த்து, தோற்றவருக்கும் ஒரு வாழ்த்து
மால்யுத்த வீராங்கனை தகுதியானவர் தான். சர்வதேச மல்யுத்த சம்மேளனம் விதிகள் முன்னமே இந்தியா மல்யுத்த சங்கம் மற்றும் ஒவ்வொரு வீரவீராங்கனைக்கும் தெரியும். சிறு முயற்சி எடையை 2-3 கிலோ வரை குறைக்கும் உபாயங்களை தெரிந்தும் அலட்சியமாக இருந்தது தவறு. அதற்கு தண்டனை தான் இது. முதல் மூவரின் நிலையில் இருந்ததால் வெள்ளி பதக்கம் தனக்கு உரிமை உண்டு என கேட்டது சரியே. அவருக்கு ராசியில் இப்போது.