வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கட்சி ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நிற்பதில் தவறில்லை. ஆனால் வயநாட்டில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு தோல்வி பயத்தில் ரேபரேலி க்கு மனுதாக்கல் செய்ய ஓடியது துரோகம்.
மோடி முன்பு இரண்டு தொகுதியில் போட்டியிட்டார் ...
உனக்கு அடைக்கலம் தந்த வயநாடு மக்களுக்கு.. நீ அல்வா கொடுத்து விட்டாய்.. அப்படி தானே பப்பு ???
என்னை ஆதரிச்சு அவமானத்திலிருந்து காப்பாத்தின மாதிரி என் சகோதரியையும் காப்பாத்திருங்க ... அடுத்த தடவை என் மாமா நின்னாலும் ஆதரிச்சுருங்க ...... அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்களே ...
மறுதேர்தல் செலவை , ராஜினாமா செய்தவரே ஏற்கவேண்டும். வரி பணத்தில் இருந்து ஒரு பைசாகூட செலவு செய்யவில்லை என்றும் , முசாக் செலவு விபரங்களை செய்தித்தாள்களிலும் , டிவிய்யுலும் வெளியிட வேண்டும். எவன் அப்பன் வீடு காசு????
தொகுதி மக்களுக்கு ஏத்தம் பழம் கொடுக்கா வந்திருக்கார்
மூடர்கள் என்று நினைத்து தொகுதி மக்களுக்கு பசை தடவ வந்திருக்கான்
நம்பாதீர்கள் சுயநலகாரர். தன குடும்ப உறுப்பினரய் நிறுத்த இப்படி ஜால்றா தட்டுகிறார்
தேர்தல் சீர்திருத்தங்களின் இப்போது முக்கியமாகச் செய்ய வேண்டியது ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே ஒரு தேர்தலில் போட்டியிடலாம் என்பது. ஒருவர் ஒரு தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவது மற்ற வேட்பாளர்களுக்கு லெவல் ப்ளேயிங் ஃபீல்ட் எனப்படும் சம வாய்ப்பு, சம உரிமைகளைப் பறிக்கிற செயலாகும். ஜெயித்த பின்னர் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்து அதற்கு மறு தேர்தல் நடத்துவது என்பது தேவையற்ற வீண் செலவுச் செயலாகும்.
சரியான கருத்தை பதிவு செய்த உங்களுக்கு நன்றி. இப்படி ஒரு தேர்தல் விதிமுறைகள் மாற்றம் தேவை. உடனை தொலைநோக்குடன் செயல்பட வேண்டும்.
Modi did it in 2014 when he was UNSURE like Rahul
ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில் நின்று வெற்றி பெற்ற பிறகு ஒரு தகுதியை ராஜினமா செய்தால் அந்த தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தும் போது மொத்த செலவையும் ராஜினமா செய்த வேட்பாளரிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.அப்போது தான் இரண்டு தொகுதியில் நிற்பதை பற்றி யோசிப்பார்கள்.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 12
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
11 hour(s) ago