வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பார்ப்போம் இந்த நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்று
Best Minister at all time is Dr. Jaishankar.
நல்லவர் மோதி மீது பொறுப்பில்லாமல் வன்மம் பொழியும் சிலர் இந்தியக் குடிமகனாக இருக்கையில், இது ஒன்றும் தப்பல்ல.
இதே நிதி அமைச்சர் இன்னும் தொடரவேண்டுமா
பெருந்தொற்று நெருக்கடி காலத்தில் வேறொருவர் நிதியமைச்சராக இருந்திருந்தால் ராஜினாமா செய்துவிட்டு ஓடியிருப்பார். அரசுக்கும் வரிவருவாய் இல்லாமல் மக்களினா வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் திருமதி நிர்மலா (உலகிலேயே) சிறப்பாக செயல்பட்டார். உலகமே இன்னும் தத்தளிக்கும் நேரத்தில் நாம் இரண்டே ஆண்டுகளில் மீண்டுவிட்டோம். நமது வளர்ச்சியை உலக வங்கி, IMF மற்றும் ரேட்டிங் நிறுவனங்கள் எல்லாமே பாராட்டுகின்றன.
இரண்டு மண் குதிரைகளை நம்பி பிஜேபி ஆட்சிக்கு அமர்ந்திருக்கிறது. எந்த நேரத்தில் எப்படி ஆற்றில் முழ்கப்போவது ஸ்ரீராமபிரானுக்குதான் வெளிச்சம். இனி இந்தியாவில் பிஜேபி ஒருக்காலும் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வர முடியாது. மேலும், ஐடி, அமலாக்கத்துறை ஏவுதல் செய்யமுடியாது. ஏனெனில், கூட்டணியில் முக்கியமாக அங்கம் வகிக்கும் இரண்டு கட்சி தலைவர்கள் ஊழலுக்கும் லஞ்சம் லாவண்ணியத்திற்கு துணை போனவர்கள். அதாவது ஊழல் குற்றச்சாற்றில் ஜெயிலுக்கு போய் ஆந்திரா முதல்வரான சந்திரபாபு நாயுடு, பதவி வெறிபிடித்த பச்சோந்தி நிதிஷ்குமார் ஆவர். இவர்கள் இரண்டுபேரும் பிஜேபிஐ ஒழுங்காக ஆட்சி நடத்த விடமாட்டார்கள். இவர்கள் இருவரும் உதட்டில் உரையாடுபவர்கள். ஆனால் உள்ளத்தில் "இந்தியா" கூட்டணியை எப்படியாவது ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற குறிக்கோலோடு இன்று பிஜேபியில் ஐக்கியமாகி உள்ளனர். இதனால் பிஜேபி ஐந்து வருடம் நிரந்தரமாக ஆட்சி புரிவது கடினம். இனி ஊழல்வாதிகளுக்கு இந்தியாவில், இந்திய கூட்டணியில் உள்ளவங்களுக்கு கொண்டாட்டம்.
it is none of your business BJP will complete 5 years term fully. coming days are very dangerous for DMK. so many ministers r nervous and at anytime they may face the trial
என்னா?? அண்ணே இப்படி, சொல்லிடீங்க,??, பிஜேபியில், இருக்கிறவர்கள், எல்லாமே, கறைபடியாத, கறங்களா?? அப்போ, ஊழல் கறைபடிந்த, நாயுடுவும், நிதிஷும், அவர்களின், ஆதரவும்,எதற்காக, வெளியே, துரத்தவேண்டியது, தானே, பிஜேபி, அப்படி செய்யாது, ஏன் என்றால், மொத்த, பிஜேபியும், பதவி வெறி, பிடித்த, பித்தனுங்க, ஆட்சியும், பதவியும், இல்லாமல், அவர்களல், ஒரு நாள் கூட நிம்மதியாக, இருக்க முடியாது, அண்ணே? ஊழலை விட பயங்கர, மோசம், அதிகாரம், பதவி, சுயநலம்,
ஆஹா ... பொறுப்பே இல்லாம நிறைய அமைச்சர்கள் இருக்காங்களே...
தரணி குமாரு... தமிழ் நாட்டுல, திராவிட மூடல் அரசுல, ஜெயிலில் இருக்குற ஒருத்தன் மந்திரி பதவியில சம்பளத்தையும் வாங்கி கொண்டு இருக்கான்.. முதலில் உன் லட்சணத்த பார். அப்பறம் திராவிட மூடல் அரசுக்கு ஜே போடலாம்..
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
2 hour(s) ago
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago