வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நீங்க கொள்ளை அடிச்சது ஏன் என்று இன்னமும் சொல்லலையே
ஏன்?. 9 முறை சம்மன் அனுப்பினார்கள். ஏன் போக வில்லை
முதலில் சம்மனை மதித்து E D அலுவலகத்திற்கு சென்று இருந்தால் அப்போதே கைது செய்திருக்கலாம் இப்போது தான் கைது செய்ய ஒத்துழைத்து உங்களை இது போல் பேச வைத்திருக்கிறார்
This Liquorgate issue is going on for more than years Kejriwal dodged summonses of ED despite directions by the court Even CM has to obey the court order He defied and now face the music Just because election process has started, does it mean that these corrupt politicians cannot be arrested?
அவருக்கு அத்தனை முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தது ஏன்..... அதற்க்கு முதலில் பதில் சொல்லுங்கள்.
SHE SHOULD ASK MR KEJRIWAL WHY HE HAS NOT RESPONDED TO edS NUMEROUS SUMMONS
முதல் சம்மனுக்கு சரண்டராகியிருந்தால் அவர்கள் எதற்காக கைதுசெய்ய போகிறார்கள் எட்டு சம்மன் அனுப்பியும் சரண்டராகவில்லை அதனால்தான் உச்சநீதிமன்ற உத்தரவுபடி கைதுசெய்திருக்கிறது தேசதுரோகியை அமலாக்கத்துறை
சம்மன் அனுப்பியதும் திருடனுக்கு தேள் கொட்டியது போல புறக்கணித்ததால் தானே இந்த கதி
9 சம்மன் கொடுத்து ஆஜர் ஆகாததது ஏன்? தேர்தலை ஒட்டி கைது செய்தால் அனுதாபம் தேடி கொள்ளத்தானே... போர்ஜெரி கெஜ்ரி...
if it is false why he withdrew case then why not fight in court
மேலும் செய்திகள்
திரிணமுல் எம்.பி., வங்கி கணக்கில் 56 லட்சம் ரூபாய் அபேஸ்
12 minutes ago
மத்திய அரசு தலையிட வேண்டும்!
23 minutes ago
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
50 minutes ago
2 ஜவுளி கடைகளில் ரூ.32 ஆயிரம் திருட்டு
50 minutes ago
கீழுர் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
50 minutes ago
மனைவி மாயம் கணவர் புகார்
51 minutes ago