வாசகர்கள் கருத்துகள் ( 15 )
1990ல் காங்கிரஸ் தோற்று வி.பி.சிங் ஆட்சி வந்த உடனே காஷ்மீர் பிரச்னை வெடித்து காஷ்மீர் பண்டிட்கள் அகதிகளாயினர்.2024ல் காங்கிரஸ் தோற்றவுடன் மீண்டும் காஷ்மீர் பிரச்னை தீவிரமடைகிறது.
They are correct in this.
காங்கிரஸ் முதலை கண்ணீர் வடிக்கவேண்டாம். ஜம்மு காஷ்மீரில் பிரிவினை விதை போட்டதே காங்கிரெஸ்த்தானே. விதை விதைத்து தண்ணீர் விட்டு வளர்ப்பதும் காங்கிரஸ். இந்திய மக்களுக்கு தெரியும்.
சரிதானே, நம் வீரர்களின் தலையை பாகிஸ்தானியர்கள் வெட்டி எடுத்துச்சென்றபோதும், மும்பை தாக்குதல்போதும் எங்கள் எம் எம் எஸ் எவ்வளவு வன்மையாய் கண்டிச்சி அமைதிகாத்தார். இல்லையினா அன்னைக்கே பாகிஸ்தான் நம்ம தலையில அணுகுண்டை போட்டிருப்பான். காங்கிரஸ்கரங்க நாங்க கண்டிக்க மட்டும்தான் செய்வோம். திடீர்ன்னு அவன் ஊர்ல புகுந்து அடிக்கமாட்டோம், அணுகுண்டு வச்சிருக்கறதால சலாம் போட்டு மரியாதைகொடுப்போம், எங்ககிட்ட அணு ஆயுதம் இருந்தாலும் அதை கண்டுக்கமாட்டோம்.
மும்பைத் தாக்குதலுக்கு எவ்விதமான பதிலடியும் கொடுக்க பயந்த காங்கிரஸ் இக்கேள்வியைக் கேட்பது அபத்தம். பதிலடி கொடுத்து செய்கை மூலம் பாடம் கற்பிப்பது மோதி ஸ்டைல்.
அதானே ... காங்கிரஸ் சரியான கேள்வி கேட்டுள்ளது ... மன் மோகன் ஆட்சிக்காலத்தில் இப்படி நடந்தால் கவலையளிக்கிறது, வருத்தமளிக்கிறது, வேதனையளிக்கிறது, துக்கமளிக்கிறது ன்னு மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டே இருப்பாரு.. இவரு என்னடான்னா துல்லியத்தாக்குதல் அது இது ன்னு காலநேரம் பார்த்து நடத்திடுறாரே. நமக்கு பிரியமான பாகிஸ்தானுக்கு தொல்லை கொடுக்குறதுதான் இவரு வேலை .....
திருட்டு கான்சர் கிராஸ் நீங்க தா தீவிரவாதிகளுக்கு துணை போயி நாட்டை காட்டி கொடுக்கும் கும்பல்
அவர் கண்டிக்கும் ஆள் கிடையாது.... தக்க பதிலடி கொடுக்கும் ஆள்.... கான் கிராஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது ராணுவ வீரனின் தலையை வெட்டி எடுத்து சென்ற போது கூட.... தக்க கொடுக்காமல் அமைதி காத்தனர்..... அவர்கள் எல்லாம் வாயே திறக்க கூடாது.
காங்கிரஸ்காரர்களின் உத்தரவு படி தானே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். விசாரித்து தண்டனை தர வேண்டும் என்றால் உங்களுக்கு தான் தண்டனை தரவேண்டும். எப்படியாவது மத கலவரம் செய்து மோடி ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி காங்கிரஸ் ஓட்டு வங்கியை உயர்ந்த நினைக்கும் உங்கள் ஈனத்தனமான மத அரசியல் இனிமே வெற்றி பெறாது.
ஏன்னென்றால் மொத்தமாக ஒரே போடு போடத்தான்.
மேலும் செய்திகள்
தங்க அங்கி இன்று வருகை: நாளை மண்டல பூஜை
2 hour(s) ago
போலி திருமண மையம் நடத்தி ரூ.1.50 கோடி அபேஸ்
4 hour(s) ago
தேசிய எழுச்சி தலம்; உ.பி., லக்னோவில் திறப்பு
4 hour(s) ago