வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மோடி நாட்டு மக்களுக்காக நிறைய செய்து கொண்டிருக்கிறார் முஸ்லிம்கள் செய்த, செய்துக்கொண்டிருக்குகிறவற்றைத்தான் மோடி சொல்லுகிறார், நம் பாரதத்தில் ஹிந்துக்கள் கோயில் கட்ட, நாட்டையும், கோயில்களையும் சேதப்படுத்திய முஸ்லீம் மதத்தை ஏற்று கொண்ட முஸ்லிம்களை ஏன் கேட்க வேண்டும், இவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்றும் இல்லை அவர்களுக்கு தெரிந்தது, ஹிந்து அல்லாதவர்களை மிரட்டியோ, லவ் ஜிகாத் செய்தோ, கட்டாயப்படுத்தியோ மதம் மாற்ற வேண்டும், அது தான் முஸ்லிம்களின் குறிக்கோள் ஏன் என்று கேட்டல் குரானில் கூறுவதை செய்கிறோம் என்று மனத்தெளிவு இல்லாமல் பேசுவார்கள்
இவர் ஆக்கப்பூர்வமான அரசியலை பேசுவதை விட்டுவிட்டு இதே மாதிரியாக மத பிரிவினையை பேசி திரிந்தால் பாஜகவில் உள்ள நியாயமான மக்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடும் எப்போ பாரு பாக்கிஸ்தான், முகலாயர், காங்கிரஸ் நீங்கள் நாட்டு மக்களுக்கு என்ன செய்வீர்கள் என்பதை சொல்லுங்கள் மோடி நீங்கள் சொன்ன டாலரை ரூபீஸ்க்கு கீழே கொண்டு செல்வது, பெட்ரோல் விலையை பாதியாக குறைப்பது, கோடி வேலை வாய்ப்பு இதெல்லாம் என்ன ஆனது பல வாக்குறுதிகள் பொய்யாய் போனதுதான் மிச்சம் இதே போல் பேசிக்கொண்டு இருங்கள், மக்கள் தங்கள் மூளைச்சலவையிலிருந்து வெளி வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை
முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தில் அக்கிரமம் நடந்ததை என்றைக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்
சோழர்களையெல்லாம் கூட திராவிடர்கள் மட்டம் தட்டும் பொழுது மொகலாயர்களை காங்கிரஸ் கொண்டாடுவதில் என்ன ஆச்சரியம்
மதம்,மாடு முஸ்லிம் மற்றும் மன்னர்கள் பற்றி மட்டும் தொடர்ந்து பேசி வருகிறார் நாட்டின் முன்னேற்றம் பற்றி யோசித்தால் நல்ல இருக்கும் நாங்களும் அயல் நாட்டில் வேலை விட்டு தாய் நாடு திரும்ப வசதியாய் இருக்கும் வடநாட்டு மக்களின் லொள்ளு மற்றும் அட்டகாசம் இங்கேயும் அதிக மாகிடுச்சு அன்பு நியூ ஸிலண்ட்
ஏன் இங்கேயும் இந்து கடவுளர்கள், சாதனம், ஜாதி எதிர்ப்பு கேலி கிண்டல் இவற்றை கைவிட்டு பேசலாமே வெளிநாடு சென்று சம்பாதிக்க விரும்புபவர்கள் உள்நாட்டில் வேலை கிடைக்காமல் இல்லை அங்கே அதிக பணம் கிடைக்கிறது இங்கே நீங்கள் புறக்கணித்த வேலையை வடநாட்டவர் எடுத்துக் கொள்கின்றனர் முஸ்லிம் மன்னர்கள் இந்து மக்கள் மீது செய்த அட்டகாசங்கள் எக்காலத்திலும் மாற்றவோ மறக்கவோ மன்னிக்கவோ இயலாது ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே
மேலும் செய்திகள்
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
56 minutes ago
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
1 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
3 hour(s) ago
இயற்கையின் மெல்லிய குரலை உரத்து பேசும் ஓவிய கண்காட்சி
3 hour(s) ago