வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அயோக்கியர்களைத்தான் சிறை பிடிப்பார்கள் யோக்கியர்களை மட்டுமே வைத்து கட்சி நடத்துங்கள்
காங்கிரஸ் திமுக போல் இவர்களும் குடும்ப அரசியல் செய்பவர்கள். இந்த முறை பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் இருக்கும் காஷ்மீர் தொகுதிகளில் பாஜக வெற்றி பெறப்போகிறது. குடும்ப அரசியலில் நடத்தும் இந்த கட்சியையும் மக்கள் தூக்கி எறியத்தான் போகிறார்கள்.
சிறையில் வைப்பது தவறா
அப்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கென்று ஒரு நாடு போன்றும் இருந்தது தனியே ஒரு அரசியல் சாசனம், தனியே ஒரு கொடி, தனியே ஒரு பிரதமர், தனியாக சட்டதிட்டங்கள், பாகிஸ்தானில் இருந்து யாரும் வரலாம், குடியேறலாம், என்ன வேணுமின்னாலும் செய்யலாம் ஆனால் அதற்கு எங்கள் இந்திய மக்களின் வரிப்பணத்தை கொட்டிக்கொடுத்தது கடந்தகால மத்திய அரசுக்கள் அந்த கோடிக்கணக்கான பணத்தையும் பல வருடங்களாக குறிப்பிட்ட குடும்பம் உள்ளிட்ட குறுநில குடும்பம் சுருட்டி ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தீங்க இந்த லோகத்தில் இதுபோன்ற மட்டமான அரசியலை பார்த்தது இல்லை அது இல்லாமல், பிரிவினைவாதிகளோடும், அண்டை எதிரி நாட்டோடும் கூட்டு சேர்ந்து கும்மி அடிச்சீங்க தனி அரசியல் அமைப்பான மூன்று எழுபது-ஐ நீக்கி உங்களுக்கு ஆப்பு வச்சாச்சு விரைவில் காஷ்மீரின் மீதமுள்ள பிஓகே-யும் மீட்கப்பட்டு இந்தியாவோடு இணைக்கப்படும் அப்போது உனது கூட்டத்தின் கதறல்கள் இனிமையாக ஒலிக்கும்
அவ்வளவு நல்லவங்க வெயிலில் கஷ்டப்பட வேண்டுமான்னுதான்.
தவறுதான் உங்களையும் சேர்த்து உள்ளே தள்ளி இருக்க வேண்டும்
தொண்டர்களை கைது செய்வதில்லை ப்ரூக்ஜி அவர்கள் குண்டர்களாக இருப்பதால் கைது செய்கிறார்கள்
தீவிர வாதம் செய்பவர் எந்த கட்சியானாலும் தண்டிக்க பட வேண்டும் தானே
நீ பேசியதற்கு உன்னை லாடம் கட்டி இருக்க வேண்டும்
பயங்கரவாதிகளை சிறைபிடிக்காமல் கொஞ்சுவார்களா ஹீஹீஹீ
மேலும் செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
2 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
2 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
2 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
2 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
2 hour(s) ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
2 hour(s) ago
வரதட்சணைக்காக கர்ப்பிணி அடித்து கொலை
2 hour(s) ago