வாசகர்கள் கருத்துகள் ( 21 )
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு தான் அதிகாரம் உள்ளது... நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள் இல்லை.... அதாவது தெரியுமா ???
ஆனா செங்கோல் உண்டு...
இன்று நம் நாட்டில் பல மாநிலங்களில் பல முதல்வர்கள் மன்னர்கள்போல் நடந்துகொள்கிறார்கள். அவர்களுக்கும் இந்த குட்டு ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
செய்தியில் உத்தராகண்ட் பாஜக அரசின் ஆட்சி என்று சொல்லி இருக்கலாமே!
உத்தரகாண்ட் முதல்வர் செஞ்சது தப்புதான் .... நோ டவுட் .... மேற்கு வங்க அம்மையார் சந்தீப் கோஷ் க்கு ஆசுபத்திரி மாத்தின மாதிரிதான் ன்னு நெத்தியடியா ... அடிமைகள் கேட்கலாம் ... ஆனா கூட்டணி தர்மம் தடுக்குது ....
முதலில் இந்த நீதிபதிகள் தங்களை தாங்களே நியமிக்கும் முறை மாற வேண்டும். நீதிபதிகளை நீக்கும் முறைகளும் மாற்றப் படவேண்டும். எந்த ஒரு உயர்நீதி மன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியும் அவர்கள் ஓய்விற்கு பின் எந்த பதவியிலும் நீதி மன்றங்களோ அல்லது அரசோ நியமிக்கக் கூடாது. ராஜ்ய சபாவிற்கு 10 வருடங்களுக்கு அரசு அல்லது கட்சி சார்பாக நியமனம் செய்யக் கூடாது. The judicial overreacting and activism is reaching obscene level.
பிஜேபி கட்சியினர் குட்டு வாங்கும்போது மட்டும்தான் நீதிபதிகளுக்கு கட்டுப்பாடு பற்றி இங்கு பலர் விவாதிப்பார்கள் - எதிர்கட்சியினரின் EVM முறைகேடு போல. ஹஹஹா
இந்த நீதிகள் என்ன மன்னர்களோ எல்லோரையும் விமர்சிக்க
"காஷ்மீர் கவர்னருக்கு மன்னர் என நினைப்பு: அனல் பறந்த ராகுல் பிரசாரம்" இப்படி ஒரு செய்தி வந்ததே நேற்று ... அதே சாயல்ல இருக்கு இந்த நீதிபதி கருத்து ....
இந்நேரம் எதிர்க்கட்சியை சேர்ந்த முதல்வருக்கு கண்டனம் என்றால் இங்கே இருக்கும் பாஜக அடிப்பொடிகள் இந்த நீதிபதிகளை புகழ்ந்து தள்ளியிருக்கும் ஆனால் குட்டு வாங்கியது பாஜக முதல்வர் என்பதால் நீதிபதிகளை தாக்கி எழுதுகிறதுகள்....
நீங்கள் மட்டும் எப்படியாம்?
பொன்முடி, ராகுல் கான் போலி காந்தி போன்ற கொள்ளையர்களுக்கு விடுதலை கொடுத்த நீதிபதிகளை உங்களை போன்ற கத்திக்கு பயந்து மதம் மாறியவர்கள் புகழ்வது எதனால்?