வாசகர்கள் கருத்துகள் ( 17 )
வங்கதேச ஹிந்துக்களை காக்கவேண்டியது இந்திய அரசின் தலையாய கடமை.
அங்குள்ள 1.30 கோடி இந்துக்களை இந்தியாவிற்கு வரவழைத்து, மேற்கு வங்கத்திலுள்ள 1.30 கோடி மர்ம நபர்களை வங்கத்திற்கு அனுப்பி வைக்க ஒப்பந்தம் போட்டு விடலாம்.
ஹிந்துக்கள் மைனாரிட்டியாக உள்ள நாடுகளில் அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் ஹிந்துஸ்தானில் நிலைமை வேறு. மெஜாரிட்டியாக உள்ள ஹிந்துக்கள் இந்தியாவில் இங்கு துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு யாரும் துணை வருவதில்லை.
ஆனால் பெங்களூரில் வங்கதேச முஸ்லிம்கள் மேற்கு வங்க முஸ்லிம்களை போல வந்திறங்குவதை யார் தடுப்பார்கள் ?
சிஏஏ-வை எதிர்த்த கட்சியினர் தான் நம் பாரதத்திற்குள் வரும் பங்களாதேஷ் மைனாரிட்டி மக்கள் குறிப்பாக ஹிந்துக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
ஊடுருவல் நச்சு பாம்புகள் திருப்பி அனுப்பப் படவேண்டும்.காலத்தின் கட்டாயம்
2014 இல் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசியது : ஊடுருவல்காரர்கள் மூட்டை முடிச்சுக்களுடன் தயாராக இருங்கள் .... நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீங்கள் வெளியேற வேண்டியிருக்கும் ...... அப்படி நடந்ததா ????
சி ஏ ஏ கொண்டு வந்ததே அதற்குத்தான். அதை எதிர்த்து கயவர்கள் வம்படியாக போராட்டம் நடத்தினர். போதாக்குறைக்கு மமதா வங்க தேச முஸ்லிம்களை ஒட்டு வங்கியாக மாற்றி அவர்களை பாதுகாக்கிறார். நாடு முழுவதும் ஊடுருவி உள்ள வங்கதேசத்தவர்களை ஒட்டு வங்கி கையை விட்டுப்போய்விடக்கூடாது என்று இந்தி கூட்டணி பாதுகாக்கிறது
அதற்கல்ல ...... அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து 31 டிசம்பர் 2014 அல்லது அதற்கு முன் இந்தியா வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான தடைகளை CAA நீக்குகிறது ....
மத மக்கள் தொகையில் மாற்றத்தின் தாக்கங்கள்: முஸ்லீம் மக்கள்தொகை அதிகரிப்புடன் மத மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்ட நாடுகள் கடுமையான இரத்தக்களரி மோதல்களைக் கண்டுள்ளன. முஸ்லிம்களில் குறிப்பிடத்தக்க பிரிவுகள் ஷரியாவை அமல்படுத்த வேண்டும் என்றும் அந்தந்த நாடுகளின் அரசியலமைப்புகளைப் பின்பற்றுவதில்லை என்றும் வலியுறுத்துகின்றனர். ஐரோப்பாவில் நடந்த மதக் கலவரங்கள், பிரிட்டனின் தெருக்களில் முஸ்லீம் தீவிரவாதிகளின் தெருச் சண்டைகள், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் பல நாடுகளில் இஸ்லாமிய போராளிகள் ஆதிக்கம் செலுத்தும் உள்நாட்டுப் போர் ஆகியவை உலகளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகள்.
இந்த அழகில், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தால், அங்கிருந்து வரும் குறிப்பிட்ட பிரிவினர் இந்தியா முழுதும் ஆக்கிரமித்தால்? பின்விளைவுகளை நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது. அவர்கள் அங்கேயே இருக்கட்டும். பொது சிவில் சட்டம் மற்றும் குழந்தை பிறப்பு விதிகள் பொதுவாக வைத்தால் கூட, பின்னாளில் நிலைமை பயங்கரம் ஆகும்.
பாஜாகவை தவிர அனைத்து கட்சிகளும் இஸ்லாமிய வோட்டுக்காக ஈவேரா சொன்ன 21 பக்கம்தான். இந்துக்கள் கொடுமை படுத்த படுகிறார்கள் என்று பாஜாகவை தவிர ஒரு கட்சியும் கண்டனம் தெரிவாக்க வில்லை. அப்படி தெரிவித்தால் இஸ்லாமிய நோட்டுகள் போய் விடும். ஆனால் பல இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனங்கள் தெரிவிக்கின்றன.