வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மனிதத் தவறுகளால் விளைந்த வயநாட்டுக் கொடுமை .... கேரளாவில் நிதி திரட்ட பதிமூன்று வயதே ஆன ஹிந்து சிறுமியை மூன்று மணிநேரம் தொடர்ந்து ஆடவைத்து சித்திரவதை ...... அங்கே மத்தியப் பிரதேச இந்தூரில் சிறுவனுக்கு இப்படி ஒரு கொடுமை ..... மனிதர்கள் நிம்மதியாக கடக்க முடியாத சாலைகளில் மேலும் மேலும் வண்டிகள் ஓட்டவேண்டும் அல்லவா ???? கார், டூ வீலர் வாங்க வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு கடன் கொடுக்கும் கொடுமை ..... இந்த லட்சணத்தில் இந்தியா வல்லரசு ஆகப்போவுதாம்ல வல்லரசு .....
செய்தியில் எமன் கிட்டே போகாதீங்க என்று குறிப்பிடப்படவில்லையே. போகட்டும் வாங்க நாம் சிறுவனை வாழ்த்தலாம். சிறுவர்களை இப்படி சிறந்த வழியில் வளர்க்கவேண்டும். இந்த சிறுவனின் பெற்றோர்களுக்கு நமஸ்காரங்கள்.
மேலும் செய்திகள்
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
1 hour(s) ago | 1
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
2 hour(s) ago | 1
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
4 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
4 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
4 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
4 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
4 hour(s) ago