வாசகர்கள் கருத்துகள் ( 23 )
maha avathar modiji
RSS = Relentless Social Service
ஆர் எஸ் எஸ் குறித்து வெறெந்தக் கருத்து சொல்லப்பட்டாலும், அந்த அமைப்பு இளைஞர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு, இறை நம்பிக்கை, இந்து மத உணர்வு, தேசபக்தி இந்தியாவின் பெருமை குறித்த விழிப்புணர்வையும் பயிற்சியையும் மேற்கொண்டது என்பது நேர்மையானவர்களால் மறுக்கப்பட இயலாத ஒன்றே.
காந்தி நாட்டுக்காக உழைத்தவர் என்றால் ஒவ்வொரு புயல் வெள்ளம், பேரழிவு, கோவிட் 19 காலத்திலும் மக்கள் சேவையில் முன்னின்று பணியாற்றிய ஆர்எஸ்எஸ் சேவக்கர்களும் அவருக்கு இணையானவர்களே. போற்றுதலுக்க்குரியவர்கள். ஜெய் ஹிந்த்.
பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான்! மேடை கிடைத்தால் போதும்.
உலகின் குருவாய் பாரதம் ஆகிட உன்னத சக்தி வளர்ப்போம் நாம் entra தாரக மந்திரத்தின் உன்னத அமைப்பு RSS. வளர்க.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. இந்த திடீர் கொண்டாட்டத்தின் மூலம் காந்தி ஜெயந்தியை திரை போட்டு மறைக்க முடியாது. அக்டோபர் 2 தேசப் பிதா பிறந்த நாள் தான். அவரை சுட்டுக் கொன்ற கோஷ்டி எத்தனைதான் பொய் சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். பிரதமருக்கு வாழ்த்துகள்.
யார்? பாகி தேசப்பிதாவா?. அப்போ ராஜிவ் காந்தி படுகொலையில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு விருந்தளித்த நபர் நல்லவரா?
துருக்கி, மங்கோலிய, அரேபிய நாய்கள் நம் நடை ஆக்கிரமித்து அழித்து சிதைத்து அடக்கியாளவில்லை என்றால், நம் நாட்டவருக்கு இசுலாமியம் பற்றிய உணர்வும் உயிர்பயதால் மதம் மாறியதும், மூலை சலவையால் மதமாறியதும் நிகழ்ந்திருக்காது. பாகிஸ்தானிகள் நமது ஒரே இனம், ஒரே இரத்தமாக வாழ்ந்ததை வெறுத்து, மறந்து, பகைத்து இன்று நம்மை காபிர் என சொன்னதற்கு அந்த தேசத்தை அழித்து சிதைப்பதே நமது தேசத்தின் தலையான கடமையாக இருக்கவேண்டும். ஜெய் ஹிந்து பாரத மாதாவுக்கு எப்போதும் ஜெயம்
தேசபிதாவை கொன்றது, மக்களை மதத்தால், ஜாதியால் பிளவுவு படுத்தியது, ஆயிரக்கணக்கானவர்களை கொன்றொடுக்கியது, வெள்ளைக்காரனுக்கு சாமரம் வீசியது, மன்னிப்பு கடிதம் கொடுத்தது இதைத்தவிர RSS இந்த தேசத்திற்காக கிள்ளி எறிந்த ஒரு துரும்பை சொல்லுங்கள்...
Gandhi did not want Indians to use violence against the British but wanted Indians to use violence to defend the British from Germans. Make this make sense!
மதரீதியாக பாரதம் பிளவுப்படும் சூழ்நிலை உருவான போது அதை தடுக்கவும் தேசத்தில் பெரும்பான்மை மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தவும் சுயநலமின்றி உழைக்கும் தொண்டர்களை உருவாக்கும் பணிக்காக துவங்கப்பட்டது தான் ஆர்எஸ்எஸ். தேசவிரோத சக்திகள் ஆர்எஸ்எஸ் அமைப்பை நோக்கி பல தாக்குதல்களை நடத்தினாலும் அதையும் மீறி அந்த அமைப்பு வளர்ந்ததற்கு காரணம் அது ஏற்றுள்ள தர்ம பாதை தான்.... உலகிற்கே அமைதியான வாழ்க்கையை வழங்கும் சக்தியுடையது இந்து தர்மம் தான்... அதைக்கட்டிக்காக்கும் ஆர்எஸ்எஸ் உலகிற்கே நன்மையை அளிக்கும் இயக்கம்.