வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த மருத்துவ படிப்பு படிக்கிறவர்களின் பிரச்னையே இதுதான். இவர்கள் படிப்பு முடிக்கும் முன்பும் சரி. படித்த பின்பும் சரி, தாங்கள் கற்றுக்கொண்ட படிப்பை வைத்து மருத்துவம் பார்த்தால் மட்டும் போதும், ஆனால் அதை விட்டுவிட்டு இப்படி ட்ரெக்கிங் அனுபவம் உள்ள நிபுணர்களின் உதவியை தேடாமல் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற பாணியில் இந்த மாதிரி முயற்சி செய்து அவமானப்படுகிறார்கள். இந்த மாதிரியே மருத்துவம் படிச்ச பிறகும், மருத்துவ மனை நிர்வாகம் செய்ய முயன்று தோல்வி அடைவதால் , நோயாளிகளின் நம்பிக்கையையும் இழந்து பணத்தையும் இழக்கின்றனர், மருத்துவம் படித்து விட்டால் கொம்பு ஒன்றும் முளைத்துவிடாது, மருத்துவம் சிறப்பாக பார்த்து முன்னேறுவதில் கவனம் செலுத்துவது நல்லது. அந்தந்த வேலைகளுக்கு அந்தந்த நிபுணர்களை நியமித்து நடத்த பாருங்கள்.
நவீன ஜி பி எஸ் யுகத்தில் காணாமல் போவது சிரமம்.. அப்படியும் காணாமல் போயிருப்பது மகா சோகம். கிடைத்தது அதில் ஒரு ஆறுதல்.
நோ சிக்னல்