வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நெடுஞ்சாலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு நீண்ட merging road போடணும். பின்னால் வரும் வாகனங்கள் வேகத்தைக்.குறைத்துக் கொண்டு வழிவிடணும். இதெல்லாம் அமெரிக்காவில் 13 வயதிலிருந்தே சொல்லிக்.குடுக்கறாங்க. இங்கே கண்டவன் காண்டிராக்ட் எடுத்து ரோடு போட்டு எட்டுவழிச்சாலை, கதிசக்தி, புண்ணாக்குன்னு சொல்லிக்கிட்டு திரியறாங்க. இதிலே உலகத்தரம் வாய்ந்த சாலைகள்னு பெருமிதம்.
எல்லா அரசுகளும் இப்போது சாராயம் விற்பதில் ஆர்வம் காட்டுகின்றன .ஆனால் சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எந்த கவனமும் செய்வதில்லை .ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநிலத்தின் எல்லைக்குள்ள நெடுஞ்சாலைகளில் குடிபோதையில் வாகனம் இயக்குவதை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை காவல்படையை ஏற்படுத்தி குடிபோதையில் வாகனம் இயக்குவதை தடைசெய்யவேண்டும் .சாலையில் ப்பாதுகாப்பில்லை ,ரயிலில் ப்பாதுகாப்பில்லை ,குடியிருப்புகளில் பாதுகாப்பில்லை ?சாராயம் விற்கும் அரசுகள் பொது இடங்களில் குடித்து இடைஞ்சல் செய்வதை தடுக்க நடவடிக்கையெடுக்கவேண்டும் .
சிபிஐ விசாரணை வேண்டும்
காலைல ஒரு விபத்து. மத்தியானம் இன்னொரு விபத்து. டபுள் இஞ்சின் வெச்சு ஓட்டுறாங்க..
அடப்பாவி.