வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இரங்கல்னு சொல்லுட்டு நாலு பெரியவங்க வருவாங்களே... வெளிநாடு போயிட்டாங்களா?
இந்தியாவில் எங்கு பார்த்தாலும் விபத்துக்கள். ரயில் விபத்து, சாலை விபத்து, மற்றும் பல விதமான விபத்துக்கள். மக்களின் அஜாக்கிறதையே முக்கிய காரணம். மக்கள் இன்று fast food தின்று தின்று நிதானத்தை இழக்கின்றனர். விபத்தை ஏற்படுத்துகின்றனர், விபத்தில் சிக்கி மாள்கின்றனர். பொறுமை மிக மிக தேவை. Fast Food புறக்கணிக்கப்படவேண்டும்.