வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அப்படியே ஜநா சபை ட்ரம்ப்க்கு புத்தி மதி சொல்லி காங்கிரஸ் கட்சி திராவிட கட்சிகள் போல தன் குடும்ப நலனை மட்டுமே பெரிதாக கருதாமல் நாட்டு நலனுக்கு முன்னுரிமை கொடுக்க சொல்லவும்.
ஆனால் இதே இந்தியநாடு ஈழத் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தின் போது சரியாக நடந்துக் கொண்டார்களா? தனிநாடு அமைந்தால் நாளை அது இந்திய நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றெனெண்ணிதான் அவர்களின் அணுகுமுறையும் அன்று இருந்தது. சர்வாதிகார ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள். வங்கதேச தனிநாடு போராட்டத்தை ஆதரித்தவர்கள், குறைந்தபட்சம் இலங்கையில் இருச் சாராரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சுமூகமான நல்ல தீர்வை உடன்பாட்டை இலங்கையில் இந்தியா ஏற்படுத்தி யிருக்கலாம். ஈழத் தமிழர்களுக்கு ஈழம்தான் பூர்வீகமண். அந்த அங்கீகாரத்தையாவது ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம். அதையும் இன்று அவர்கள் இழந்துவிட்டார் போல் தெரிகின்றது. அன்று ஒரு சுமூகமான தீர்வை ஏற்படுத்த முயன்ற நோர்வே அரசின் முயற்சியை இந்தியா ஆதரித்திருக்கலாம். அதுவும் நடக்கவில்லை. இன்று முந்திக் கொண்டு பாலஸ்தீனிய அரசு அமைய ஆதரிக்கின்றார்கள். உக்ரைன் நாட்டின் மீது ரசியா தொடுக்கும் பயங்கரவாத மென்று சொல்லும் அளவிற்கு நடத்தும் போரையும் ஆதரிக்கின்றார்கள். இதுதான் இன்றைய அரசியல். என்ன நடக்கின்றதென்று தெரியவில்லை.