வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இல்லாத ஆட்களை காட்டி துட்டு சம்பாதிக்கும் பொழப்புக்கு ஒரு முடிவு
விவசாயிகளுக்கு நல்ல செய்தி இவர்கள் இனி விவசாய வேலை செய்ய வருவார்கள் என நம்புவோம்
நடப்பதற்கே நாடி இல்லாத மற்றும் வீட்டு வேலையையே செய்யாத வசதியானவர்கள் எல்லாம் திட்டத்தில் சேர்ந்து அரசு பணத்தை சூறையாடுகின்றனர். அவர்களை எல்லாம் நீக்கிவிட்டு உழைக்கும் வர்கத்தை சேர்ந்தவர்களை மட்டுமே வைத்து வேலை வாங்கி அதற்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்.
சரியான நடவடிக்கை. உழைக்காத உழைப்புக்கு கிடைக்கும் பணம் பிச்சைக்கு சமம். மக்கள் வரிப்பனத்தை வீண் செய்யக் கூடாது.
திமுக என்றைக்கும் உண்மையை பேசியதே இல்லை. ஆள் இல்லாமல் வந்ததாக கூறி கொள்ளையடித்துள்ளார்கள். இதுதான் திராவிட மாடல். ஆனால் ஊடகங்களின் பொய் சொல்லி வருகிறார்கள். இதற்கு பத்திரிக்கையாளர் விமர்சகர் என்ற பெயரில் பேச வைக்கிறார்கள். இதுதான் தமிழக ஊடகங்கள்.
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டதால் விவசாயம் நொடித்துப்போய்விட்டது. மற்றப்படி நாட்டின் நிதி நிலை நாசமானதுதான் மிச்சம். இடைத்தரகர்கள் செழித்திருக்கிறார்கள்.
1.5 கோடி பேர் தமிழ்நாட்டில் மட்டும் நீக்கியதாக ஒருவர் கருத்து கூறியுள்ளார் அது இந்திய முழுவதும் ஆகும் திருட்டு திராவிடம் என்கிறார் அப்போது பாஜக ஆளும் மாநிலங்களில் அப்படி தானே
இந்த தேச விரோதிகள், த்ராவிஷன்கள் கொள்ளை அடிக்க இது உதவியது. எல்லாம் போலியான பெயர்கள், வேலை செய்யாமல் வரும் பணம். Whart a waste. நல்ல திட்டம், ஆனால் தீயவர்கள் கையில் போனால் இப்படித்தான்.