வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ரயில் பாதையை ஒட்டி சிசி டிவி கேமிராக்கள் பொருத்தி கண்காணித்து ரயில் ஓட்டுனருக்குத் தகவல் தெரிவிப்பதன் மூலம் இத்தகைய விபத்துக்களை தவிர்க்க முடியும்.
தற்காலத்தில் ரயில்கள் அதி வேக மாக செல்கின்றன. மாட்டின் உரிமையாளர்கள் அவற்றின் நலன் கருதி மேய்ப்பவர் ஒருவரைநியமிக்க வேண்டும். மேஞம் புல் வெளிகளில் தான் மேய விட வேண்டும் ரயில்வே நிலத்தில் அல்ல. போத்தனுர் பாலக்காடு இடையில் வாளையார் பகுதியில் யானையகள் கூட்டம் தாண்டும் போது பலியாகிறது . அதனால் அவபற்றி வழி யில் தன்வளம் குறுக்கிடும் இடத்தில் சுரங்க பாதையை அமைத்துள்ளனர். அதனால் விபத்து இப்போ குறைந்து விட்டது
மாடுகள் பலியானால் என்ன மலையாளிகள் தின்றே தீர்த்திருப்பார்கள்.
எழுதவே சங்கடமாகத்தான் இருக்கு பிராணிகள் அடிபட்டு இறப்பதை நினைத்தால் , அதே நேரம் இந்த ஹிந்துத்துவ செயலை நினைத்தான் கோபம்தான் வருது காரணம் இந்த கோமாதா பிரச்சினை அதுவும் இவங்களுக்கு தோத்தாத நடப்பது என்னவோ கேரளாவில் ம பி உபி யில் டெல்லியில் நடந்தால் நவ துயரமும் மூடி இருக்கும் இந்த கும்பலுக்கு
குறைந்தது 500 மீட்டர் தொலைவு வரை ரயில் பாதையை பார்பதற்கு ஏதுவான கருவிகள் ரயிலில் பொருத்தப்பட வேண்டும். இதுபோன்ற இழப்புகள் தவிர்க்கப் பட உதவும்.
விபத்தா ?? அல்லது .......
விபத்து இல்லை வெளிநாட்டு தீய சக்திகளின் சதி. NIA விசாரித்து புதிய க்ரைம் நாவல் ஒன்று எழுத வேண்டும்.