வாசகர்கள் கருத்துகள் ( 11 )
காலம் போன கடைசி நேரத்தில் எங்கிருந்த என்ன.
மாட்டிக் கொள்ளாத வரை நல்ல சாமியார், மாட்டிக் கொண்டால் கெட்ட சாமியார் அவ்வளவு தான்!
இவரால் ஹிந்து சமயத்துக்கே அவப்பெயர் என்று இங்கே ஒரு ஹிந்துவே சொல்கிறார். எப்படின்னு எனக்குப் புரியலை... பல யுகங்களாக ரிஷிகளாலும், மகான்களாலும் காப்பாற்றி வைக்கப்பட்ட ஒரு மதத்துக்கு எப்படி அவதூறு வரும்? ஹிந்துக்களுக்கு எதிரி வேறு யாருமல்லர் என்பது மட்டும் புரிகிறது...
விவரம் தெரியாத சாமியாரா இருக்காரு, மூர்க்க கூட்டத்தில் சேர்ந்தோமா, கணக்கு வழக்கில்லாமல் கல்யாணம் செய்தோமா, கணக்கு வழக்கில்லாமல் குழந்தைகள் பெற்றோமா என்று இல்லாமல், இப்படி மாட்டிகிட்டாரு.
2009ல் இவர் மீது, மோசடி மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 2016ல், பெண் ஒருவர் சாமியார் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
அப்போதெல்லாம் அதிகாரத்தில் இருந்தது யார் ????
ஆன்மீகத்தை காப்பாத்த எந்த மொட்டைத் தலையோ, தாடியோ தேவையில்லை.
No Dearth of FalseCase /Complaints As Vested CaseHungryCriminals Never Punish ANY-50% PowerMisusing False-ComplaintGangs. Arrest-Sack-PUNISHConspiring Dreaded Case/News/ Vote/Power Hungry Saintly Criminals
பார்த்தாலே தெரிகிறது இவன் ஒரு காவி உடை காமப் புலி என்று. இவனுக்கு இரட்டை ஆயுள் தர வேண்டும்.
லட்சக்கணக்கான நல்ல துறவிகள் இருக்கிறார்கள். அவர்களது துறவு நிலையால் ஆன்மிகம் வளர்கிறது. மிக மிக சிலர் நல்வழி பிறழ்ந்து நடக்கும் போது மனது சலிப்படைகிறது. இந்த சாமியாருக்கு தன்னிலை பிறழ்ந்த மனிதர் என்னும் முறையில் தண்டனை தேவை.
இதுபோன்ற போலி சாமியார்களால் ஒட்டுமொத்த ஹிந்து சமயத்துக்கே அவப்பெயர். இதுபோன்றவர்களை பிடித்து, சரியாக உதைத்து, சாகும்வரையில் சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கவேண்டும். ஹிந்து மதம் காப்பாற்றப்படவேண்டும்.