வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழகத்தில் உள்ள தமிழ் தீவிரவாதிகளையும் நக்சலைட்கள் போன்று நசுக்கவேண்டும்.
சும்மாவா பெரியோர்கள் சொன்னார்கள். அடிச்சு கறக்கற மாட்டை அடிச்சு தான் கறக்கணும் என்று.
நக்சலிசம் ஒழிக்கப்பட வேண்டும்
இந்திய பாதுகாப்பு படையினர் என்ற போர்வையில் அதானி மற்றும் அதன் சார்பு நிறுவனங்களுக்கு சுரங்க சுரண்டலுக்கு போகும் கூலி படை போல ஆகிவிட்டது அங்கே ஒரு நக்க்ஸல் என்ற பெயரில் யாராவது ஒருவரை சுட்டு கொன்றால் 2 முதல் 2.5 லட்சம் வழங்கப்படுவது தகவல்கள் வந்த வண்ணம் இருக்கு பெண்களும் இவர்களின் வெறிச்செயலுக்கு பழி ஆகின்றனர் மொத்தத்தில் இவர்களின் செயல்களால் மொத்த நிர்வாகத்திற்கும் அவச்சொல் ஏற்படுகிறது
தஞ்சை மன்னர் அவர்களே, உமக்கு துக்கம் வராது என்று நினைக்கிறேன்
மேலும் செய்திகள்
நக்சலைட் பிரச்னை எப்போது முடியும்?
27-May-2025