வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆயுதமேந்திய காவலர்கள் இல்லாமல் , சட்டத்தையும் மதிக்காமல், விதிமீறி பணம் நிறப்ப சென்றதால் அதற்கான தண்டனையாகவே ஊழியர்களின் விதி முடிந்ததாக தெரிகிறது. இவர்களை பணம் நிறப்பசொல்லி அனுப்பி வைத்து 2 உயிரை காவு வாங்கிய உயரதிகாரி உச்சபட்ச தண்டனைக்கு உரியவரே. அந்த சாரு தண்டிக்க படுவாரா??
இதுக்கு பெருமிதப்பட ஒரு ஜீவன் கூட இல்லையா?
பணம் டிபாசிட் செய்ய வந்தவர்களுக்கு பாதுகாப்பாக, துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உடன் வரவில்லை சட்டப்படி பாதுகாப்பு இல்லாமல் பணத்தை எப்போதுமே எங்குமே வங்கியைவிட்டு வெளியே எடுத்து செல்லக்கூடாது என்று சட்டம் இருக்கிறது சட்டத்தை யார் மதிக்கிறார்கள் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் மக்களின் பணம் விரயமாகின்றன
ஜார்கண்டில் இருந்து பங்களாதேஸ் தப்பியிருப்பார்கள், அவர்களுக்கு இன்னமும் பால் ஊற்றி வளர்த்துவிடுங்க தமிழர்களே, ஒருநாள் அவர்களின் வேலையை காட்டும்போது இந்த அரசும் அவர்களை ஆட்டுவிக்கும் வெளிநாட்டு மோகம் கொண்டவர்களும் உங்களுக்கு ஒருவகையில் உதவாமல் அந்த செய்தியை எப்படி மறைப்பது என்றும் பிளான் செய்திருப்பார்கள்
Not able single brave person to take action when they were struggling to carry box, they could have stopped ,everyone was busy taking video to get few rupees from social medi by uploading.
தமிழகத்தில் பயிற்சிபெற்ற அண்ணா பல்கலை புகழ் ஞானசேகரனின் கூட்டாளிகளாக இருக்கப்போகிறார்கள்...
அப்போ அந்த சாருக்கும் தெரிஞ்சிருக்கும்.