வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மறுபடியும் முதல்ல இருந்து , எல்லா கோட்டையும் அழிங்க , மறுபடியும் எல்லாரையும் ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணி , மிலிட்டரிய ஃபுல்லா இறக்கி ஆட்டைய முதலில் இருந்து ஆரம்பிங்க ,
நி பொர்க்கிஸ்தானுக்கு குடி பெயரலாமே.
கர்நாடகாவில், உத்தர பிரதேஷில் கான் ஸ்கேம் காங்கிரஸும் அவர்களின் கூட்டுக்கொள்ளைக்காரர்களும் ஜெயித்தவுடன், ரயில் கவிழ்ப்புகள், ஹிந்துக்களின் மீது தாக்குதல்கள் அதிகரித்தன, இப்போது காஷ்மீரிலும் தேச துரோகிகள் ஜெயித்தவுடன் தாக்குதல்கள் அதிகரித்துஉள்ளது.
காஷ்மீரில் தேர்தல் நடத்த உத்திரவிட்ட நீதிபதிகள் உடனே தலத்துக்கு விரைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
வந்து தீபாவளி பட்டாசு தவறாக வெடித்து அப்டின்னு சொல்லி விடுவர்
ஆரம்பிச்சிட்டாகளா.... இதைத்தான் கான்கிரஸ் எதிர் பார்ப்பது. அராஜக பேர்வழிகள் சீக்கிரம் அழிந்து போவார்கள்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை முதலில் ஒழிக்கவேண்டும்.