வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அடப் போங்கப்பா... அந்நிய முதலீடுன்னுட்டு ஒரு ஆயிரம் கோடி ஸ்டாக் மார்க்கெட்டில் போட்டு ஒரே வருஷத்தில் ரெண்டாயிரம் கோடியா வெளியே எடுத்துக்குட்டு போய்க்கிட்டே இருக்காங்க. ஈசி மணி. ஈசி வியாபாரம்.
இதற்கு முழுக்காரணம் இந்த துறையில் இருக்கும் மூத்த அதிகாரிகளின் ஆதரவே இது சத்தியம், என்னுடன் வாருகினால் நான் நிரூபித்துக்காட்டுகிறேன் , இறக்குமதி இடத்தில கணினியில் பதிவு செய்தபின்பு மட்டுமே மற்ற செயல்கள் நடைபெறும் அந்த இடத்தில்பணிபுரிபவர் 30 நிமிடத்துக்கு ஒருமுறை வெளியே சென்று வருகிறார் , ஒவ்வொரு அப்ப்ளிகேஷன் பதிவுக்கும் குறைந்தது 1000 ரூபாய் நான் நேரில் கண்டது, இன்றும் நடக்கிறது, இதற்க்கு மேல் உட்கூத்து கணக்கிலடங்கா. ஏழை சொல் அம்பலத்தில் எடுபடாது, வந்தே மாதரம்
75 சதவீதம் ஜெய் ஸ்ரீராம் குருப்பாக தான் இருக்கும். பெயர்களை வெளியிடமாட்டார்கள். கட்சிக்கு ஆள் சேர்க்க வசதி
ஜஸாக்கு என்னமோ குச்சி ஐசு வியாபாரம் மாதிரி கலர்கலரா ரீல் விடுற. போடும் பொத்தாம் பொதுவா நியூஸ் ஐ கொஞ்சமாச்சும் உண்மைத்தன்மை கண்டறிய முற்பட்டுஉள்ளாயா ? கண்டிப்பாக இருக்காது உனக்கு வேண்டியது நீ முன்னாள் ஹிந்துவாக இருந்த வர்கத்தை மட்டம்தட்டி பேசணும் . கட்டான்சோறு போடுகிறவனை தான் உனக்கு பிடிக்கும் உழைத்து உண்பது கிடையாது ..அதென்ன யூகத்தில் பெனாத்தல் . தெரிஞ்சா விஷயத்தோடு ஆதாரத்தோடு பதிவிட்டு போ. ரீல் விட்ட உன்னை ஏளனமாக நகைப்பவர்கள் ஆயிரமாயிரம் பேரு அதில் அடியேனும் அடக்கம் .
வாய்மையே வெல்லும் பெயர் இல்லாமல் பதிவிடுவது வாய்மை இல்லையே
மகாத்மா காந்தி இல்லையா?
நேருதான் காரணம். நிடி ஆயோக் முன்னாள் தலிவர் பனகாரியாவும் அதையேதான் சொல்றாரு.
இந்த நாட்டில் 2047 க்குள் வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என வரி மேல் வரி போட்டு வர்த்தகர்கள் வசூலிக்கும் பணம் கொள்ளை போகின்றது.அரசில் சேரும் பணமும் அதிகார வரகங்களால் கொள்ளையடிக்கப்படுகிறது.
திருட்டு திராவிடம் இல்லாங்காட்டி வேகாத பருப்பு உருண்டை பப்புவிடம் கேட்டால் தேங்காய் போளி திருடி திங்கும்போது வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என சரியாக சொல்லி விடுவார்கள் . இந்த ஆட்கள் தான் ஜிஎஸ்டி கு எதிராக செயல்பட்டு போலிநிறுவன ஊழல் பணம் சம்பாரிப்பவர்கள் என அடப்பாவிகளுக்கு தெரியாத என்ன ??
கண்டுபிடித்து என்ன பிரயோசனம்? நாட்டில் ஏமாற்று கார்கள் பெருகி விட்டார்கள் ஒருநாள் இந்தநாட்டையே கூறு போட்டு வித்து விட்டு போக போறானுக என்ன செய்ய இந்த ஆட்டின் ஆட்சியாளர்களும் சரி சட்டமும் சரி முற்றிலும் மற்ற பட வேண்டும் அடு நடுக்குமா ????
அடடே கண்டுபுடிச்சிட்டாங்களா... இதுக்கு தான் கிஸ்தி கொண்டாந்தது... இப்போ இடி சிபீபீபீபி என்ஐஏ வச்சி சென்ட்ரலைஸ்ட் கலெக்சன் பண்ணிடுவோம்ல... அது சரி திமிங்கிலம் இவ்ளோ போலின்னு சொல்றாங்களே அது பருப்பு போலியா அல்லது தேங்காய் போலியா...?? என்னது அது வேற போளியா... அடடா நானும் பகோடாஸ் மாதிரி எழுதி வச்சிருந்த டெம்ப்ளேட் யூஸ் பண்ணிட்டேனோ....??
கொசுத்தொல்லை நாரா வின் வார்த்தைக்கிணங்க அடிலெய்டு பொய்ய்யாசாமி ஆஸ்திரேலியாவில் இருந்து தாமாகவே முன்வந்து சரணடைந்து ஆட்டைய போட்ட பணத்தை திரும்ப அமைதியாக கொடுத்துவிடுவார் என எண்ணிவிடாதீர்கள் . தலையில் இருந்து நுனிக்கால் வரைக்கும் திருட்டுப்புத்தி கொண்டுள்ளவனை வெளுத்து வாங்கினா தான் சரிபட்டுவருவான் இது போர்கிஸ்தான் இம்ரான் மீது ஆணை