வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தீர்ப்பு திருப்தி அளிப்பதாக உள்ளது தவறு யார் செய்யினும் தகுந்த தண்டனை நிச்சயம் என்றால் குற்றச்செயல் ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது
வேலை செய்த நாள்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்த்தை மட்டும் வாபஸ் பெற்று பணீ நீக்கம் கொடுக்கலாம்
என்ன வங்கப் புலி மியாவ் என்று கத்துகிறது.
ஆனால் இதேபோல பணி நியமனத்தில் முறைகேடு செய்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுக்கச்சொல்லி அழுத்தம் யாருடைய தப்பு?
மமதை கூறுவது contempt of court, supreme court ஆள், குற்றவாளிகல் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களை எப்படி இவர் குற்றமற்றவர்கள் என்று கூறலாம். மேலும் இது BJP செயல் என்று கூறியுள்ளார். supreme court தானாக முன் வந்து இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இங்க புதிய ஓய்வு திட்டத்துக்கு சம்மதம் சொல்லி கையெழுத்து போட்டு வேலைக்கு சேந்துட்டு, இப்போ அடாவடி பண்ற அரசு ஊழியர்களை என்ன பண்ணலாம் யுவர் ஹானர் ??
இதே நீ அரசு ஊழியரா இருந்த மொதல் ஆளா கொடிப்பிடிச்சு கோசம் போடுவதே , முடிஞ்சா நல்லா படிச்சு அரசாங்க உத்தியோகம் வாங்கு...வயித்தெரிச்சல் பட்டு சாகாதே
மேற்குவங்கம் ஊழல் பேர்வழி மாநிலம்.. அங்கு அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பா
25000 ஆசிரியர்கள் பணி நீக்கம் உயர், உச்ச நீதிமன்றம் உறுதி. சில லச்சம் லஞ்சம் கொடுத்து தமிழகம் போல் வேலையில் சேர்ந்து இருப்பர். செந்தில் மீது மாடல் புகார் . ? சரி சம்பளம் 12 சதவீதம் வட்டி திரும்பி தர உத்தரவு. ஒரு குற்றத்திற்கு சில தண்டனை. குற்றம் குறையும். மேலும் அலுவலர்கள் மீதும் சட்ட மருத்துவ சிகிச்சை தேவை. மம்தா அக்கா அரசியலை ஏன் உள்ளே புகுத்துகிறார். ? கெஜ்ரிவாலுக்கு அடுத்த சட்ட சிகிச்சை மம்தாவுக்கா அல்லது சர்வாதிகாரிக்கா ?