வாசகர்கள் கருத்துகள் ( 34 )
போங்கடா நீங்க என்ன புதிசா நியாயம் பேசி கிழிச்சிங்க
பிராடு வேலை பண்ற வரைக்கும் கூட போன அதிகாரிகள் என்ன ப வேலை பார்த்தாங்க....பிராடு... ஒரு வேளை பிஜேபி கட்சியில் சேர்ந்து இருந்தால். ஆஹா.. என்னடா உங்க நியாயம்
இந்த பெண் ஒரு வேளை பிஜேபி கட்சியில் சேர்ந்து இருந்தால்..... இவர் நல்லவர் ஆஹா...
ராகுல் காந்தி கட்சியில் சேர்ந்தாச்சின்னா அவர்களுக்கு பெரிய பதவி வேண்டுமென்றால் இது தான் முதல் படி???எதிலும் எப்போதும் எவ்வழியிலும் குறை குறை குறை ஒன்றே சொல்லவேண்டும் காங்கிரஸ் தவிர்த்து மற்ற எல்லா கட்சிகளின் மீது அதுவும் பிஜேபி மோடி மீது காலை எழுந்தவுடன் முதல் குறை சொல்ல ஆரம்பிக்க வேண்டும் என்று கண்டிஷன்
விளையாட்டிற்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாத நபர் இவர். இவரின் நடவடிக்கையே காட்டிக்கொடுத்துவிட்டது இவர் போலியானவர் இவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டும் பொய் என்று. போலியானவர்களை காங்கிரஸ் எப்பொதும் கைவிடாது என்பதை காங்கிரஸ் மீண்டும் நிரூபித்திருக்கிறது.
இவருக்காகவா எல்லாரும் வருத்தப்பட்டோம். அவமானமா இருக்கு. கான்கிரஸ் கைக்கூலி
இப்போதாவது காங்கிரஸ் கட்சி பற்றி தெரிந்துகொண்டீர்களே..
கொஞ்சம் கூட நியாயம் இல்லாத கருத்து. அவர் போட்டியிட்டது அவர் எப்போதும் போட்டியிடும் எடை பிரிவில் இல்லை. அவரது எடை பிரிவில் தகுதி இல்லாத முதல் சுற்றிலேயே வெளியேறிய ஒருவரை தான் அனுப்பி இருந்தார்கள். தான் எப்போதும் போட்டியிடும் எடை பிரிவில் இருந்து குறைவான எடை பிரிவிலேயே அவர் கலந்து கொண்டார். சிறப்பாக போட்டியிட்டு இறுதி போட்டி வரை வந்தார். அவருடைய எடை நூறு கிராம் அதிகமான காரணத்தினால் தான் அவர் வெளியேற்ற பட்டார். ஒரு வீராங்கனை போட்டியில் வெல்வதில் தான் முனைப்பாக இருப்பார். எடை போன்ற விவகாரங்களை அவருடன் சென்ற மருத்துவ குழுவும் மற்ற அதிகாரிகாரிங்களும் தான் கவனித்து இருக்க வேண்டும். அநியாயமாக வென்ற ஒரு பதக்கத்தை இழந்த அவரை குறை சொல்வதை விட்டு விட்டு சுற்றுலா சென்ற அதிகாரிங்களை கேள்வி கேளுங்கள்
ஆஹா என்னஒரு கொத்தடிமை நியாயம்? எடை குறைவான பிரிவில் ஏன் கலந்துகொள்ளவேண்டும்? அப்பிரிவில் தேர்வுபெற்ற மற்றொரு வீரரின் வாய்ப்பை இவரது அரசியல் சூழ்ச்சியால் தட்டிப்பறித்தது தவறுதானே? 100கிராம் அல்ல 2 கிலோ 100 கிராம். 2 கிலோ வழக்கமான அல்லவன்ஸ் அதற்கும் மேலே 100 கிராம் அதிமாக இருந்தார். சும்மா சப்பைக்கட்டு கட்ட வேண்டாம் . இவளது கேவலமான அரசியல் ஆசைக்காக மக்களின் வரி பணத்தை வீணடித்த..
ராகுலுக்கு பொருத்தமான புளுகுமூட்டை இதுதான்
கேரள மக்கள் சூடு சொரணை வெட்க்கம் மானம் இதில் ஏதாவது ஒன்று இருந்தால் தங்களுடைய தங்க மகளை தகுதியில்லாத ஒரு இந்திகாரி இப்படி காரி துப்புவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்
எதற்கு எடுத்தாலும் மணில பிரிவினை, மொழி பிரிவினை, ஜாதி பிரிவினை, மத பிரிவினை. வெறுப்பை தூண்டுவதே திருட்டு திராவிட கொத்தடிமைகள் வழக்கம். யாரையுமே ஒரு இந்தியன் என்ற கண்ணோட்டத்தோடு முடியாதா ?
இவர்ஒரு அரசியல் கழிவு இவருக்கு நாம் அனுதாபபட்டது தவறு, சரியான நாடகக்கோஷ்ட்டி