வாசகர்கள் கருத்துகள் ( 29 )
எத்தனை விதமான நடந்தவைகள், நடப்பவைகள், நடக்க போகக்கூடியவைகள் என்று ஆலமரத்தடியில் இல்லாது போனாலும் துப்பறியும் சாம்புபோல் ஏக்கர் கணக்கில் தங்கு தடை இன்றி அளவுகோல் இன்றி அளந்து விடும் ஜோசியர்கள் பெருகிப்போனது எதனால்?பாரதியாரின் கவிதையினை சிறு மாற்றங்களுடன் படித்தால் ஜௌர்னலிஸ்ட் என்றும் அரசியல்வாதிகள் என்றும் பசு தோல் போர்த்திய புலிகளுக்கு பொருந்துமோ பொய் சொல்லக்கூடாது பாப்பா என்றும் புறம் சொல்லலாகாது பாப்பா பொய் சொன்னால் தெய்வம் நமக்கு துணை இருக்காது பாப்பா.
வந்துட்டாயா இத்தாலிக்காரர் Raul
அப்படியானால் உங்களை போல் திருட்டுத்தனமாக அல்லாமல் நாட்டை நடத்த வேண்டும்.... அப்படி தானே..... அதை எங்கள் நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் செவ்வனே செய்து வருகிறார்..... நீங்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டாம்.... நீங்கள் பட்டாயா போய் குதூகலமாக இருக்கலாம்.
இவரது குடும்பத்தின் வாரிசுகளின் -காந்தி யாவது - பற்றிய உண்மையை உரக்க சொல்வாரா?
எந்த உண்மை அடிப்படையாக எடுத்து கொள்ளனும் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை விட மோசமான முஸ்லிம் காங்கிரஸ், இந்திய இந்துகளுக்கு செய்த துரோகங்களை அடிப்படையாக வைத்து நாட்டை இயக்க வேண்டும், சரிதானே.
ஆரம்பிச்சுட்டாங்கய்யா.ஆரம்பிச்சுட்டாங்க. நாலு நாட்கள் எங்க இருந்தாங்கன்னே தெரியல. இவனோட அலப்பறைய இனிமே தினமும் பிடிக்குமா? இப்பவே கண்ணைக் கட்டுதே..
எல்லாருக்கும் அப்படி நடக்குமா.
அது சரி. இவர் கட்சி ஏன் துருக்கி நாட்டில் கட்சி அலுவலகம் தொடங்கியது.
உண்மைக்கும் மேலாக இருக்கும் தர்மத்தின் அடிப்படையில் இந்த நாடு கடந்த 11 ஆண்டுகளாக இயங்கி கொண்டு இருக்கிறது. வாழ்க பாரதம்.
ராவுல் சகோதரர்களுக்கு 4 நாட்கள் விழுந்த அடி அப்படி....பயம் இல்லாம இருக்குமா?!!