வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பெட்ரோலில் மண் கலந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆழ்ந்த விசாரணை தேவை.
black box தகவலின் படி may day, no power னு சொல்லி இருக்காங்க...
உண்மையான காரணத்தை மக்களுக்கு சொல்லும் பழக்கம் எப்பொழுதும் அரசாங்கத்திற்கு இருந்தது இல்லை. நீ சொல்ற கதை எல்லாம் கேட்க வேற ஆளை பார் போடா
மின்சாரம் துண்டிப்பு காரணமாக இருக்கலாம் என்ற இவரது கருத்தையும் டெல்லியில் இருந்து இதே விமானத்தில் வந்த பயணி ஒருவர் அனுப்பிய காணொளியையும் ஒப்பிட்டு பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்...
உணர்ச்சி வச படாதீர்கள். மனித இயக்கம் மாபெரும் காரணமாக இருக்கலாம். நேற்று வரை பயணித்த விமானம் இன்று இந்த மாதிரி பேசிக் தவறு வராது. நாடு வானில் விபத்து ஏற்பட்டால் நீங்கள் சொல்வது மாதிரி விமான கோளாறாக இருக்கலாம். நான் முப்பது வருடங்களாக கார் ஓட்டுகிறேன். ஆனால் ஒரு நாளில் பிரேக் பிடிப்பதற்கு பதில் அக்ஸிலரேட்டரை மிதித்து விட்டேன். நல்ல காலம் சுவற்றில் கார் படார் என்று மோதியது. எல்லாமே நடந்தது அரை நொடியில். முப்பது வருட அனுபவம் என்ன ஆகியது? காரை குறை சொல்ல முடியுமா? என்னதான் ஓட்டை காராக இருந்தாலும் காரை எடுக்கும் போது காரை குறை சொல்ல முடியாது. நீண்ட நேர பயணத்தில் கார் பழுதானால் ஓட்டை கார் என்று சொல்லலாம். எனக்கும் இதே சந்தேகம் தான் இருந்தது. பைலட் செயல்பாடு என்பது பெயர். சில விஷயம் நாம் தான் செய்ய வேண்டும். விமானத்தில் நான் பிரேக் மிக்கது போல் வேறு ஒரு சிறிய தவறு நடந்து அது பெரிய விபத்தாக மாறி இருக்கலாம் அல்லவா? டாடா நிர்வாகமும் இந்த விபத்துக்கு தார்மக பொறுப்பு ஏற்றுள்ளதே. இதற்கு மேல் எல்லாம் நடந்த பிறகு என்ன செய்ய முடியும். யாருக்கு தண்டனை கொடுக்க முடியும். தவறு செய்தவரும் இறந்து பொய் விட்டார்களே. ஒரு கடமை உள்ள குடிமகனாக யோசியுங்கள். சும்மா உணர்ச்சி வசப்படாதீர்கள். இந்த விமானம் இதுவரை எந்த பெரிய விதத்திலும் சிக்கியதில்லை. இந்த விமானமும் கடந்த பத்து வருடமாக ஓடி கொண்டு இருக்கிறது. சில சிறிய சவுண்ட் வரலாம். இது மாதிரி பெரிய தவறு இல்லை. இந்த விமானம் தினமும் ஓடுகிறது வேறு. தயவு செய்து வாய்க்கு வந்தபடி பேச வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
Company will say human error is the result
"துணை விமானியை கியரை உரிய நேரத்தில் உயர்த்தும்படி விமானி கூறியிருப்பார். ஆனால், துணை விமானி பிளாப் ஹேண்டிலை பிடித்ததுடன், கியருக்கு பதில் பிளாப்பை உயர்த்தியிருப்பார் என நினைக்கிறேன்." என்று செய்தியில் சொல்லப்படுகிறது. விமானிகள் இருவரும் 8000 மணிநேரம், 1000 மணிநேரம் பறந்து அனுபவம் உள்ளவர்கள் இப்படிப்பட்டவர்கள் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் போல எந்தக் கருவியாய் உயர்த்த வேண்டும், எந்தக் கருவியாய் தாழ்த்த வேண்டும் என்பது எப்படித் தெரியாமல் போய்விடும்? விமானிகள் இந்தமாதிரித் தவறைச் செய்திருக்க மாட்டார்கள்.
எல்லோரும் செத்து போய்விட்ட பின் யாரிடம் விசாரணை நடத்துவீர்கள்?
சுருக்கமாக சொன்னால் அமெரிக்கா போயிங் மீது எந்த தவறு இல்லை. இந்திய விமானி மீது பழியை போடுங்க. ஊருக்கு இளைச்சவன்
துணை விமானியை கியரை உரிய நேரத்தில் உயர்த்தும்படி விமானி கூறியிருப்பார். ஆனால், துணை விமானி பிளாப் ஹேண்டிலை பிடித்ததுடன், கியருக்கு பதில் பிளாப்பை உயர்த்தியிருப்பார் என நினைக்கிறேன். அப்படி நடந்து இருந்தால், விமானம் பறப்பது நின்று இருக்கும். அந்த நேரத்தில் இறக்கைகளுக்கு மேல் உள்ள லிப்ட் செயல் இழந்திருக்கும். விமானம் திடீரென வேகத்தை இழந்ததும், உயரத்தையும் விமானி இழந்திருக்கிறார். ஆனால் இதுபோன்ற குழந்தைத்தனமான தவறுகளை விமானத்தின் தொழில்நுட்பம் அனுமதிக்காது என்பது குழந்தைக்குக் கூட தெரியும்.
Flap என்பது pilot manually operate பண்ண கூடியது.