வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஏன் இப்போ இருக்கும் கோவில்களில் தெய்வீகம் இல்லியா ? அப்போ கூடி பெருகிட தெய்வீகம் வந்துரும் ? அவனவன் மனா தூய்மை முதலில் வர வேண்டும் அது வந்தாலே போதும் அவன் வீட்டுக்கே ஒரு கோவில் தான் அனால் அது தான் வரவே வரத்து அம்புட்டு சாதனையும் உள்ள அல்லி போட்டுக்கிட்டு தான் கோவிலுக்கு வருகின்றன அப்புறம் அது எப்படி தெய்வீகம் ஆகும்
கோவில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதையும் ஒரு வழிபாடாக மக்கள் செய்யவேண்டும்.
பூலோக வைகுண்டமாக தெய்வீக சூழ்நிலையில் மிக அருமையாக இருக்கும் ஸ்ரீரங்கத்தில் கோயிலுக்கு எதிரே திருஷ்டி பரிகாரமாக வைக்கப்பட்டு உள்ள நாத்திகவாதியான பெரியார் சிலை உடனடியாக அகற்றப்படுமா...???
நமது நாட்டில் கோயில்கள் எல்லாம் கோடிக்கணக்கில் பணம் கொட்டும் ஒரு அட்சய பாத்திரம் ,கேட்டதெல்லாம் அள்ளிக் கொடுக்கும் ஒரு காமதேனு., மொத்தத்தில் தற்போது கோயில்கள் என்றால் அது பணம் கொழிக்கும் ஒரு நல்ல வியாபாரமாக மாற்றப்பட்டு விட்டது ....
ஏன் இந்த திடீர் பாசம் என்று மக்கள் நினைக்கின்றனர்
மக்கள் நினைக்கின்றனரா நீங்கள் மட்டும் நினைக்கின்றீரா? பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிட்டதாக நினைக்குமாம்.
மக்களை நன்னெறியில் நடத்துபவனை தலைவன் என்பர். மோடிஜி மக்களை நன்னெறியில் நடத்துகிறார். "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே" என்ற புறநானூற்று பாடலுக்கும் ஏற்ப வாழ்கிறார் மோடிஜி. பொலிக பொலிக பொலிக
குரங்கு ....வியாபாரி... குல்லா...இந்த கதை யார் யாருக்கு தெரியும்
000