வாசகர்கள் கருத்துகள் ( 27 )
எல்லாம் இட ஒதுக்கீட்டால் வந்த வினை
ellaam
இதைவிட மோசமான முன்னூதாரணம் எதுவும் இருக்கப் போவதில்லை. கேவலம். மற்ற நீதிபதிகள், இதை தங்கள் தீர்ப்பின் முன்னூதாரணம் தயவுசெய்து எடுத்துக்கொள்ளவேண்டாம்.
மைனர் சிறுமியை நாசம் செய்த அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை ..... இதனால் தீர்ப்பின் காரணம் புரிகிறது ..... இதில் ஒரு மாபெரும் அவலம் தீர்ப்பைக் கொடுத்தவர் ஒரு பெண் நீதிபதி ...........
இப்படி எல்லாம் தீர்ப்பு வருவது நாட்டிற்கு சாபங்கள் சமுதாய சீரழிவை கொண்டு வரும்
வர வர நீதித்துறை மீது நம்பிக்கை போய் விட்டது.
ஒவ்வொரு மாநில இது போன்ற ருசிகர செய்தி எழுதும்போது. எல்லாம் இப்படி இருக்கும்... bj பார்ட்டி ஆளும் மகாராஷ்ட்ராமாவில் உள்ள நாகபூரில்.....இன்னது இன்னது நடந்தது என்று... இங்கு இல்லாத குறையை தான் நன் போக்கினேன் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
தமிழகத்தில் எது நடந்தாலும் ஆளும்கட்சி மீது பாயும்போதெல்லாம் இனிக்குமா?? இது மட்டும் கசக்குதா??
எங்கப்பன் குதுருக்குள்ள இல்ல என்பது போல கருத்து கண்ணாயிரம்கள் எப்படி பிராண்டுதுகள் பாருங்க ஏதாவது ஒரு வகையில் என் கருத்து குத்துதா??
மடத்தனமான வக்கிரமான தீர்ப்பு.மேஜர் என்றால் 18 வயது.தவறை சிறுவர்களுக்கு சிந்திக்கும் திறன் சரியாக இருக்காது என்பதே அப்போது இந்த காதல் என்பது சரியா.அதுவும் பெண் நீதி போல் தெரிகிறது கேவலம் எங்கு போகிறது நீதித்துறை
இதே நீதி மன்றத்தில் புஷ்பா கணோதிவலா என்ற பெண் நீதிபதி இதே போன்ற சிறப்பு மிக்க ????பல தீர்ப்புகளை வழங்கி உள்ளார்
bj பார்ட்டி ஆளும் மாநிலங்களில் வக்கிரங்களுக்கு குறையேதும் இருக்காது மேலிருந்து கீழ் வரை வக்கிரம் பிடித்தவர்கள் நிரம்பி வழியும்
மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
2 hour(s) ago | 4