வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நீங்கள் மட்டும் என்ன? முஸ்லிம்களுக்கு பல்லை இனிப்பும் அவர்கள் அதிர்ந்து கூவினால் பயந்து போவதும் தானே செய்கிறீர்கள்?
காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் செய்தது எல்லாமே அவர்கள் சொந்த நலனுக்காகவே. மக்கள் நலனுக்கு அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
ஹிந்துக்களுடன் சேர்ந்து வாழ முடியாது எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று முஸ்லிம்கள் கூறியது கூறியதால் தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் பிரித்துக் கொடுக்கப்பட்டு விட்டது.... இதை மறந்து போன, ஆட்சி நிர்வாகத்தினாலும், சரியாக புரிந்து கொள்ளாத மக்களாலும் தான் நாட்டில் இன்று உள்ள பிரச்சனைகள் எல்லாம்...
அந்த மதம் தோன்றுவதற்கு முன்னாலாயே கட்டப்பட்ட சோழர் காலத்து திருச்செந்துறை சிவன் கோவிலை ஆட்டைய போட நினைக்கும் கூட்டம் எப்படி மூர்க்கமாக இருக்கும். அதேயே தான் திருப்பரங்குன்றம் தமிழ் கடவுள் முருகனிடம் காட்டியது அந்த கூட்டம். அவனிடம் பிரியாணி வாங்கி தின்னும் கூட்டம், வங்காளத்தில் நடப்பதை பார்த்து பாடம் கற்று கொள்ள வேண்டும்.
பாக்கிஸ்தான் பிரிவினைக்கு பின் வக்பு சட்டம் ரத்து செய்து இருக்க வேண்டும். இது நில அபகரிப்பை ஊக்குவிக்கும். கிரயம், தானம், நீண்டகாலம் குத்தகை அனுமதிக்க படும் போது, இந்த சட்ட உரிமை எதற்கு. ? சாது இந்துக்கள் நிலங்கள் முரட்டு சமூகம் மற்றும் முரட்டு இந்துக்களால் அபகரிக்க பட்டு வருகின்றன. நிலம் பரிவர்த்தனையில் கிரயம் வழக்கிலும் அபகரிப்பு அனுபவம் பாத்தியத்திலும் உள்ளது. கருணாநிதி போன்ற காணி நிலம் இல்லாதவர் நில பொது உடமை / உழுபவனுக்கு நிலம் என்றனர். ஆனால் தங்கள் கைக்குள் மருத்துவ, கல்வி கூடம், நிறுவனங்கள் நிலம் வந்தவுடன் தனியுடமை சரி என்கின்றனர்.
தன் பின்னால் ஒருவண்டி வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று புலம்பும் கும்பல்
ஆட்சிக்கு வந்து பதினைந்து வருசமாக போகுது , இன்னும் காங்கிரஸ் தானா ??, கேவலமா இருக்கு
அமைதி மூர்க்கத்திற்கு, 200 உ பி ஸ் களுக்கு காமெடியாக தெரியும்.
ஆட்சி அதிகாரத்தில் இத்தனை ஆண்டுகள் எத்தனை ஆணிகள் அடித்தார்கள் இல்லை பிடுங்கினார்கள் என்பதை விவரமாக சொல்லுங்கள்
உங்க சுயநலத்துக்காக கார்ப்பரேட் மூலம் கொள்ளையடிக்கிறீங்க.