வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் வீட்ல சோதனை போட்டாலே 4 கிலோ தங்கம் கிடைச்சுடும்
முன்பு 20000 மூட்டை சர்க்கரையை தின்ற சென்னை எறும்புகள் இப்போ தங்கத்தை தின்றிருக்கும்.
சேட்டன் மற்றும் சொர்ணாக்கா இருவரும் தங்க பிரியர்கள் என்பது அரபுநடுகளில் இருந்து தூதரக போர்வையில் கடத்தி வந்த பொழுதே இந்து கோயில்களின் தேவஸ்தானகள் உசார் ஆயிருக்க வேண்டும். மேலும் சென்னை கேட்கவே வேண்டாம் திருட்டு திராவிடர்களின் கோட்டை. ஏற்கனவே கோயில் நகைகளை உருக்கி புறங்கை நக்கிட்டு இருக்குறானுவோ. ம் ம் ஐயப்பனுக்கு தான் வெளிச்சம்....
ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் பகவான் அய்யப்பனையும் விடவில்லை ஐயப்ப சங்கமத்திற்கு வேறு எந்த மாநிலமும் ஆந்திர, தெலுங்கானா, கர்நாடக ஆதரவு தராதபோது , தமிழ் நாடு மட்டும் ஆதரவு தந்திருப்பது வருத்தத்திற்கு உரியது.
தங்கத்தைக் கடத்திவரும் தொழிலில் ஈடுபட்டு வருவோரின் ஆட்சியில் இது அதிசயமில்லை
அய்யப்ப பக்தர்கள் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கலந்து கொள்வதாக அறிவிப்பு வந்தவுடனேயே மக்களுக்கு சந்தேகம் வந்து இருக்கிறது. தற்போது உண்மை என நிரூபணம் ஆகி விட்டது. சிவன் சொத்தை கொள்ளை அடிப்பது கை வந்த கலை. சாமியே சரணம் ஐயப்பா ஹரி ஹர சுதனே சரணம் ஐயப்பா
மற்றவர்கள் செய்தால் திருட்டு.
சாமியே சரணம் ஐயப்பா...
தமிழகத்துக்கு அனுப்பினால் சேதாரம் இல்லாமல் திரும்ப வராது.
செய்தியை முழுமையாகப் படியுங்கள், சென்னைக்கு அனுப்பி வைப்பதற்கு முன்பே எடை குறைந்தது கண்டு பிடிக்கப்பட்டது!
மாயம் எப்படி ஆகும். இதென்ன திருவிளையாடல் படமா?? பக்கா திருட்டு சம்பவம்.