வாசகர்கள் கருத்துகள் ( 23 )
இலவசம் என்றாலே மக்கள் அதிகம் வருவார்கள் என்று திருப்பதி கோவில் நிர்வாகத்தினர் அறிந்து அதற்கு ஏற்றாற்போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும். எடுக்கவில்லை. நிர்வாகத்திறன் அற்ற நிர்வாகத்தினர் பணியிலிருந்து அகற்றப்படவேண்டும். இனி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவசம் எதுவும் அறிவிக்க கூடாது. மக்களும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு உயிரை விடக்கூடாது.
வேளாங்கண்ணியில் கூட்டம் வரத்தன் செய்யும். அங்கு டிக்கட் கிடையாது. ஹிந்து கோவில்களில் தான் இப்படி தரிசன கட்டணம் வசூலிக்கிறார்கள். கடவுள் பெயரால் மோசடி
ஒரு செத்த உயிருக்கு எவ்வளவு லட்சம் கொடுக்க போறாங்க ஆந்திரா கோவில் வாசல்ல நடந்த இந்த சம்பவத்திற்கு. அதே, இங்க தமிழ்நாட்டுல குடிச்சிட்டு செத்தாக்கூட லட்சங்கள் கொடுத்து புதைச்சிடுவாங்க. எங்களுக்கு ஓட்டு போடவும், வரி கட்டவும், லஞ்சம் கொடுக்கவும் மட்டும்தான் உரிமை. ஏதாவது கேட்டால் காவல் துறை தனிப்பட்ட முறையில் சிறை வாசம் காட்டுவாங்க
கெட்ட சகுனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வர்த்தக ஸ்தாபனம் போல நடத்துவதை விட்டு அதை கோவிலாக நிர்வகிக்க வேண்டும்.
தமிழக கோவில்களையும் அப்படியே வர்த்தக ஸ்தாபனம் ஆக நடத்தாமல் கோவிலை கோவிலாக நடத்த வேண்டும்.
ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
உச்ச கட்ட மூட நம்பிக்கையின் விளைவு!
எதுவுமே இலவசம் கிடையாது.
ஆழ்ந்த இரங்கல். அங்கே பிஜேபி கட்சி இல்லையோ. இங்கே நடந்து இருந்தால் பிஜேபி திராவிட ஆட்சி
குறைந்த கூட்டம் இருக்கும்போது கூட பக்தர்களை கூண்டில் அடைத்துவைத்து காக்கவைத்து அனுப்பும் நடைமுறை எப்போது தான் ஒழியுமோ இந்த கோவிலில் ???? அப்படி இடித்து தள்ளி நீண்ட வரிசையில் போகவைப்பதில் இந்த கோவில் நிர்வாகத்துக்கு அலாதி பிரியம் .....
Non Hindus should be deported from Thirupathy
மேலும் செய்திகள்
சொர்க்கவாசல் திறக்க ஊராட்சி தலைவர் மனு
07-Jan-2025