வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இங்கு கொண்டு வந்து கமலாலயத்தில் அவைகளை விட்டு இருந்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது!
இங்கு கொண்டு வந்து அவைகளை விட்டு இருந்தால் யாராலும் கண்டு பிடித்து இருக்க முடியாது.
போதைக்காக விஷப் பாம்பினை தனது நாக்கில் லேசாக கொத்த விடுகிறார்கள். அன்னியப் பாம்புன்னா இன்னும் காஸ்ட்லி.
தூங்கற பாம்பா இருக்கும்னு விட்டிருப்பாங்க
இதுமாதிரி கொண்டாந்து மாட்டுனா விமான நிலையத்திலேயே தூக்கு ந்னு சட்டம்.போடுங்க.
அங்கே எப்புடி உட்டாங்க?
தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் எப்படி இவ்வளவு பாம்புகளை செக் செய்யாமல் விட்டார்கள். சாதாரணமாக ஒரு பயணி பயணித்தால் அங்குள்ள செக்யூரிட்டி அதிகாரிகள் பெல்ட்டை அவுரு, ஷூவை அவுரு, கைய தூக்கு, கால தூக்கு என்று செக் செய்வார்கள். ஆனால் 48 விஷ பாம்புகளை கொண்டு வந்தவனை எப்படி செக் செய்யாமல் விட்டார்கள்?
Probably they are complice.They are like our some customs officers. Corruption there also.Every where in the world