வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஆணவம், அகம்பாவம் திமிர் பிடித்த பேச்சு. ரம்ஜானுக்கு சமையல் வாயு சிலிண்டர் இலவசம், தீபாவளி க்கு சிலிண்டர் இலவசம் என்று சொல்லிட்டு ஒன்றும் செய்யவில்லை. கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை உயராதவரையும், கோடிகளில் பிஜேபி யிடம் பணம் கொட்டிக் கிடக்கிறவரையிலும் பிஜேபி தலைவர்கள் என்ன வேண்ணாலும் பேசலாம். தமிழ் நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பார்கள். வட இந்தியாவில் பிஜேபி, நீதிமன்றங்களுக்கு, தேர்தல் கமிஷனுக்கு, என்று மூலவர்களுக்கே காணிக்கை குடுத்து விடுகிறார்கள். ஜெயித்து விடுகிறார்கள்.
பத்து வருஷத்துக்கு முன்னாடி பா.ஜ என்ன முக்குனாலும் ஆட்சியைப் புடிக்க முடியாதுன்னு நினத்தார்கள். அவிங்க பேசினதை இப்போ இவிங்க பேசுறாங்க. நாளைக்கு என்ன நடக்கும்னு யாராலும் சொல்ல முடியாது.
இப்படி தான் 400 பார் என்ன ஆச்சு 240 க்கு உங்களை இறக்கி மினாரிட்டி ஆகியது ராகுல் தான்