வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எழுதிக்.குடுத்ததைப் படித்தார். அவர் வேற எதற்கும்.பொறுப்பல்ல.
தீவிரவாத தாக்குதலை பாஜகவால் வந்தது ன்று சொல்வது இவர்களுக்கு புத்தி பேதலித்து போய்விட்டதை காட்டுகிறது.
கொள்கை இல்லா.கட்சிக்கு. மோடிஎன்ற. தனிநபர்மீது.உள்ள. காழ்பணர்ச்சியின். வெளிபாடுஇது.எதிர்கட்சிகளுக்கு..இதுதான்.பிரதானம்..ஏதும்நடக்கவழி இல்லை தற்போது.பேசிகொண்டேஇருக்க வேண்டியது தான்
எப்படியாவது மோடிய கீழே இறக்கி விடணும்.. அது முடியலையே.. இந்த 5 விஷயங்களை வைத்து முயற்சி பண்ணுவோம்..
காங்கிரஸ் மணிப்பூர் மாநிலத்தை ஆண்ட போதும் மாதக்கணக்கில் கலவரங்கள் பந்த் நடந்து அத்தியாவசியப் பண்டங்களின் விலை இருபது மடங்கு உயர்ந்திருந்தது. அங்குள்ள அடிப்படைப் பிரச்சினையை அறிந்தே கதை விடுகிறார். கலவரத்தின் பின்னால் அங்கிக் கூட்டம் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.
99 இடங்களை வென்றவுடன் பாரதத்தில் வன்முறை நடப்பதாக பிதற்றுகிறீர்கள்.இனி வரும் காலங்களில் நீங்கள் உருண்டு புரண்டாலும் இந்தியாவை காங்கிரஸ்ஸால் ஆளமுடியாது.
மேலும் செய்திகள்
ராகுல் எம்பி பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்
1 hour(s) ago | 1
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்
2 hour(s) ago
தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பேன்: சொல்கிறார் ராகுல்
5 hour(s) ago | 25
மும்பை மேயரானார் பா.ஜ.,வின் ரிது தவ்டே
5 hour(s) ago | 3