வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கடும் முயற்சி எடுத்தால் இவர்களை அழித்துவிடலாம். ஆனால் அர்பன் நஸ்ச்சல்களை என்ன செய்வது? மொத்த காங்கிரசும் அர்பன் நஸ்சல்களின் கூடாரமாகி வருகிறது. சிலரை தீம்க்காவுக்கு நீண்டகால குத்தகைக்கு நேர்ந்து வேறு விட்டிருக்கிறார்கள்.
1. காடுகளை சுற்றி கண்காணிப்பு படையினரை நிற்கவைத்து உள்ளே / வெளியே செல்வோரை விசாரித்து அனுப்பவேண்டும். 2. ஹெலிகாப்டர்கள் மூலம் தொடர்ந்து காட்டில் திரிபவர்களை கண்காணிக்கவேணும். 3. குண்டு துளைக்காத சீருடைகளை அணிந்து 10000 வீரர்களை அனுப்பி கண்ட உடனே சுட்டு தள்ளவேண்டும் ஒரே வாரத்திலேயே எல்லா NAXALITES களையும் kondruvidalaam