வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இறைவனை திட்டக்கூடாது என்று நினைத்தாலும் இதுமாதிரி நிகழ்வுகள் நடக்கும்போது திட்டத்தான் தோன்றுகிறது
ஆழ்துளை கிணறு உபயோகத்தில் உள்ளதா அப்படியென்றால் இது நடக்க வாய்ப்பில்லை. இல்லை அது செயலிழந்து விட்டது. அப்படியென்றால் அதை மண்ணைக்கொண்டு உடனே ஏன் மூடவில்லை. 5 வயது குழந்தை அனாதையா???தாய் தந்தை இல்லையா???அப்படி இருந்தால் இப்படி இருக்கும் கிணற்றருகே எப்படி குழந்தையை அனுப்பினார்கள். இது ன்ன முதல் தடவை நடக்கின்றதா இல்லவே ல்லை ஒவ்வொரு ஆதாமும் இதே செய்தி அப்போ அரசு அலுவலகம் என்ன செய்கின்றது தூங்கிக்கொண்டிருக்கின்றதா என்ன???
போர் போடும் மக்கள் மூடி போட்டு மூட வேண்டும் .அவர்களுக்கு உத்தரவு போடா வேண்டும் .
கேரளாவில் Borewell போடுகிறவர்கள் 50 செ. மீ. விட்டமும் 1 மீ. நீளமும் உள்ள கான்கிரீட் பைப் கொண்டு வருகிறார்கள். வேலை முடிந்ததும் இந்த பைப்பை borewell நடுவில் வர்ற மாதிரி வெச்சு பைப்பை இறக்கி விடுகிறார்கள். சுற்றிலும் மஞ்சள் கருப்பு பட்டை ஸ்டிக்கரும் ஒட்டி விட்டுத் தான் போகிறார்கள்.
இதற்கு எப்போது விடிவு காலம் வரும்
கொஞ்ச நாட்களாக இந்த செய்தி வராமல் இருந்தது. நானும் மக்கள் தங்கள் தவறை உணர்ந்துவிட்டார்கள் என்று நினைத்தேன். இல்லை. மீண்டும் அவர்கள் தங்கள் தவறை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது, பயனில்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுவதில்லை குழந்தைகளை அதன் அருகே விளையாட அனுமதிப்பது போன்ற தவறுகளை செய்ய ஆரம்பித்துவிட்டனர். முதலில் மக்கள் திருந்தவேண்டும்.
இந்த மாதிரி அறிவு ஜீவிகளை வச்சிக்கிட்டு 2047 இல்லை... எத்தனை யுகமானாலும் இந்தியா வளர்ந்த நாடாக முடியாது... ஒடனே தமிழ்நாட்டில் நடக்கலையான்னு பாய வரும் பக்கோடாஸ்க்கு... நான் எல்லாத்தும் சேர்த்துதான் சொன்னேன்...
கோடிக்கணக்கான மக்கள் நலனை அரசு கவனிக்கவேண்டும்.ஆனால் அரசால் முடியாது. வயல் காட்டிற்கு ஐந்து வயது சிறுவன் வருவான் என்று யார் எதிர்பார்ப்பர் ? யார் தவறு? பெற்றோர் தவறு. அரசை குறைகூறக்கூடாது. இது மாதிரி கிணறு வெட்டினால் இது மாதிரி தவறு எழாமல் இருக்க விதி முறை அமைக்கவேண்டும் கிணறு அல்லது குழி வெட்டும்போது பாதுகாப்பு சுவர் எழுப்பமுடியுமா ?முடியாது என்றால் தினமும் குழியை மூடி திறக்க மூட வழிமுறை இருக்கவேண்டும்
அதற்க்கான செலவையும் அந்த கிணற்ட்ரின் வுரிமையலரிடம் வசூலிக்கவேண்டும்
இந்த விஷயத்தில் மட்டும் ஒரு புண்ணாக்கு சீர்திருத்தமும் கிடையாது.
இதுல என்ன சீர்திருத்தம் வேண்டி கிடக்கு. குழி நொண்டியவன் பத்துக்கு பாத்து கான்க்ரீட் போட்டு மூடினால் முடிந்தது சோலி
மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி
27-Nov-2024