வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தலைவலி என்பது ஜனநாயகத்துக்கு மட்டுமே.குடும்பமே இல்லையென்றாலும் ஒரு குடும்பத்தை உருவாக்கி மக்களுக்காக சேவை செய்வோம் வந்தே மாதரம்
இன்னமும் உண்மையான குற்றவாளிகள் பிடிக்காமல் , ஒரு நபரை மட்டும் செட்டப் செய்து பலிகடா ஆக்கியிருப்பது , ஆதாரங்களை திட்டமிட்டு அழிக்கப்பட்டது - உலகத்துக்கே தெரிஞ்சு போச்சு ,
As I have been telling, sonebof these strikers are involved in the case. CBI has warned them to resign and get lost. Otherwise when CBI has completed the enwuiwgat else these people are asking against Mamta? Are they driven by foreign forces?
மம்தாவுக்கு அதிகரிக்கும் தலைவலிக்கு மருந்து கொடுக்கக்கூட டாக்டர்கள் வரமாட்டார்கள் போல தெரியுது. அட நீங்க ஒன்னு, மம்தாவுக்கு தலைவலி கொடுப்பதே அவர்கள்தான். அவர்கள் எப்படி மருந்து கொடுப்பார்கள்.
இவனுவ செஞ்சதை தீர விசாரிச்சா... அரசு கல்லூரியில் முதுகலை படிச்சிட்டு கட்டாயத்தின் பேரில் கவர்ன்மென்ட் சர்வீஸ் பண்றவனுகளா இருப்பானுவ... நீதி கிடைக்கும் வரை ஸ்டெத்தை கையில் எடுக்க மாட்டோம்னு சொல்லட்டும் பார்க்கலாம்... வெளியே கொள்ளை கொள்ளையா சம்பாதிக்கிற கும்பலாகத்தான் இருக்கும் இதுகள்.. ராஜினாமாவுடன் சேர்த்து லைசன்ஸையும் சரண்டர் பண்ண சொல்லி அரசு இவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பனும்..
ராஜினாமாவா? அட்டரா சக்கை. வங்காள தேசாகாரர்களுக்கு மமதா வின் ஆசியுடன் வேலை நிச்சயம்
பிரச்னை சீரியசாகப் போயிட்டிருக்கு ......
இது மருத்துவ துறையில் மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளுக்கும் சென்று மாநில நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தால் தான் மாமதையின் ஆணவத்தை அடக்க முடியும்...
உச்ச நீதி மன்றம் தானே முன்வந்து விசாரித்து கண்ட முடிவு என்ன? இது போல் நாடு முழுவதும் டாக்டர்கள் ராஜினாமா செய்தால் நிலமை படு மோசம் ஆகும். உச்ச நீதிமன்றம் வங்க மம்தா மமதையை அடக்க, ஆட்சி முடக்கு ஒரு வழி. மம்தா தானே ராஜினாமா செய்ய முடியும். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியும். ஆளும் மத்திய பிஜேபி நடவடிக்கை எடுத்தால் அரசியலாக மாறும். எந்த தலைவலியும் மம்தா தாங்க கூடியவர். .