வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆழ்துளை கிணற்றின் உரிமையாளருக்கு கிணற்றின் மேல் பகுதியை மூடாமல் வைத்த குற்றத்திற்காக 30 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்க வேண்டும். அவரின் பொறுப்பற்ற செயலுக்காக. நம் நாட்டில் இது போன்ற விபத்துக்கள் அதிகமாக நடக்கின்றன.
செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இருப்பதனால் ஒரு பயனும் இல்லை.
30 அடிக்கு கீழ் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகள் காப்பாற்றப்பட்டது இல்லை முடிவு எடுக்க முடியாமல் முயற்சி செய்கிறார்கள் இதை தடுப்பதுதான் வழியே தவிர காப்பற்றுவது அல்ல சட்டம் போடுவதோடு அரசின் கடமை முடிந்ததாக நடக்கிறார்கள் எந்த அரசு ஊழியரும் அதை நடைமுறைப்படுத்த இயலவில்லை அல்லது முயலுவதில்லை
மார்தட்டுங்கள் இறைவன் கருணை உள்ளவன் என்றும், மிகப்பெரியவன் என்றும், விழி இருந்தும் பார்ப்பதில்லையோ, செவி இருந்தும் கேட்பதில்லையோ.. அனைத்தையும் அறிந்த இறைவனே ஒரு கொலை நடப்பது உனக்கு தெரியும் என்றால் நீதானே முதல் குற்றவாளி, பாவி எல்லாம்,பாவியே நம்ம பாவங்களை மன்னிக்கின்றாணாம் வேடிக்கையாக இருக்கிறது
இது போல எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளது, இன்னும் பெற்றோரின் கவனக்குறைவு அல்ல அலட்சியம் தான்.
இந்தப் பையனைக் காப்பாத்த ஆன செலவுக்கு ஒரு நுய்று ஆழ்துளை கிணறுகளுக்கு மூடி போட்டிருக்கலாம். புரதான் ம்ந்திரி மன்க்கீ பாத்தில் இதைச் சொல்லி மெடல் குத்திக்கிட்டப்ப்ய்றம் ஒரு 1000 கோடி ஒதுக்கி பி.எம்.க்.கி சிசு ரக்ஷன யோஜனா கொண்டாரணும் போலுருக்கு.
திருட்டு திராவிட கொத்தடிமைக்கு இந்தளவுக்கு இன்டி தெரியுமா அடடே
இதுவாது பரவாயில்லை
இது முதல் முறையல்ல. ஆழ்துளை கிணற்றை பாதுகாப்பில்லாமல் வைத்திருந்தவருக்கு, மேலும் இதுபோல வைத்திருப்பவருக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தண்டனை கொடுக்கவேண்டும். தண்டனையாக, இவர் மாவட்டம் முழுவதும் உள்ள ஆழ்துளை கிணற்றை ஆய்ந்து நிழற்படத்துடன் அறிக்கை கொடுக்க சொல்லவேண்டும்