வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பாகிஸ்தான் படகாக இருந்தால் கூட உதவி என்று கேட்டால் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. பிறகு அரசியல் ரீதியாய் நடவடிக்கை தொடங்கும். தத்தளித்த படகை காப்பாற்றியவர்கள பாராட்டுக்குரியவர்கள். இதற்குரிய பரிசை ஆண்டவன் வழங்குவான் .
சிறப்பு ... யார், என்ன நோக்கத்துக்காக எங்கே புறப்பட்டார்கள் என்று விசாரித்திருப்பார்கள் .....
பரிதவித்த மனிதர்களை மீட்பது நல்ல காரியம் தான். ஆனால் அவர்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க கூடாது. மிகக் கொடிய தீவிரவாதிகள் இதுபோன்ற பரிதவித்த மனிதர்களாக நடிக்கிறார்கள்.
அனைவரும் நம் நாட்டு சுற்றுலா பயணிகளாக இருக்கலாம், செய்தியில் குறிப்பிடவில்லை. அதுற்குள் ஏன் தீவ்ர வாதிகள் என்று முடிவு செய்யவேண்டும், விசாரணைக்கு பிறகு யார் அவர்கள் என்று தெரியலாம்.