வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இறந்த அனைவரும் பதின்ம வயதினர்.
பெற்றோரைக் குற்றம் சொல்லியும் ஒன்னும் செய்ய முடியாது.அப்பா அம்மா பேச்சை இந்த காலத்து குழந்தைகள் எங்கே கேக்கறாங்க... அவங்க இஷ்டத்துக்கு ஆடறதுனால தான் இப்படி குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் எல்லாம் நிகழ்கிறது...
இது எல்லாம் பெற்றோர்கள் கண்டிப்புடன் வளர்த்தால் இது போல் சம்பவம் நிகழாது.... குழந்தைகள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
11 வயது முதல் 19 வயது வரையுள்ளவர்கள் எந்தவிதத்தில் குழந்தைகள் ஆவார்கள் அய்யா.. தெலுங்கானாவில் / மஹாராஷ்டிராவில் அப்படி அழைக்கிறார்களா?
இந்தச் சம்பவம் தெலங்கானாவில் கோதாவரி ஆற்றிலும் நடந்துள்ளது.
மேலும் செய்திகள்
காருக்குள் மூச்சு திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு
20-May-2025