வாசகர்கள் கருத்துகள் ( 17 )
குண்டு வெடிப்பை கண்டிக்க எதிர் கட்சிகளுக்கு துப்பு இல்லை ..கேவலமான கட்சிகள் .
இதை பாரதத்தின் மீது தொடுக்கப்பட்ட போராகத்தான் பார்க்க வேண்டும் ......
"நாளை பீகார் தேர்தல் இன்று டெல்லியில் குண்டுவெடிப்பு" என பதிவிட்ட கீழ்த்தரமான திராவிட அரசியல் வியாபாரிகளின் பதில் இதற்கு இன்னும் வரவில்லை..
எந்த முட்டாளாவது வெடிகுண்டை கொண்டு போலீஸ் ஸ்டேஷன் இல் வைபானா அடிப்படை அறிவு கூட இல்லை .
தமிழகம் மேற்கு வங்காளம் கேரளா போன்ற கடலோர எல்லையோர மாநிலங்களுக்கு தனி சட்டம் தேவை.இங்கு போலீஸ் ரெவின்யூ மற்றும் கோவில்கள் கல்வி மத்திய அரசு கன்ட்ரோலில் இருக்க வேண்டும்.....
குஜராத் மகாராஷ்டிரா ஒடிஷா கடலோர மாநிலங்கள் இல்லையா. அங்கு பாதுகாப்பு தேவை இல்லையா
டெல்லி சம்பவத்தை திசை திருப்ப அந்த பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் இப்படி செய்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு, ஓடவிட்டு, என்கவுண்டர் செய்யப்படவேண்டும்.
பொதுமக்களின் வாகனத்தை தேவையில்லாமல் பறிமுதல் செய்து பாதுகாப்பற்ற முறையில் வைப்பதைப்போல் வைத்திருப்பார்கள் , கொஞ்சம்கூட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் … இனிமேலாவது திருந்தானும்
பயங்கரவாத செயல்பாடுகளை தடுக்கவேண்டுமென்றால் நம்முடைய பாதுகாப்பு நம்கையில் தான் உள்ளது
அசம்பாவிதம். பாதுகாப்புடன் கையாளப்படவேண்டிய பொருட்களை ஏன் காவல் நிலையத்தில் வைத்து செய்தார்கள்? நிச்சயமாக இறந்த உயிர்கள் வெகுமதிப்புடையவை. ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும்.
நீலி மற்றும் முதலை கண்ணீர் மற்றும் டன் டன்னாக வடிப்பர்.