வாசகர்கள் கருத்துகள் ( 10 )
காமத்திலிருந்து விடுபட்டு துறவு வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமானால் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தொடர்ந்து ஜபம் செய்வது நல்ல பலன் கொடுக்கும். வாஸுதேவே பகவதி பக்தி-யோக ப்ரயோஜித: ஜனயதி யாஸு வைராக்யம் ஞானம் ச யத் அஹைதுகம் ஸ்ரீமத் பாகவதம்1.2.7
அந்த பெண் செய்தது மாபெரும் தவறு, அவளுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை தலா 25 கசை அடிகள். துறவிகளுக்கு மூன்று வேளை 50 கசை அடிகள், தலைமை புத்த மடாலயம் முன்பு பொதுமக்கள் முன்னிலையில் கொடுக்க வேண்டும்.
அதெப்படி தான் மட்டுமே செய்த கில்மாக்களை துறவிகள் செய்தால் கோபம் வரத்தானே செய்யும்
இல்லறம் துறப்பது , பிரம்மச்சரியம் போன்றவை மனித இயல்புக்கு மாறானது , காமம் என்பது ஒரு உணர்வே, அதை வாழ்நாள் முழுவதும் கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம் , ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் கட்டுப்பாடு இழந்து விடும் ,
இந்த பெண்மணி மோசடி செய்தது தவறா அல்லது துறவிகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றியது தவறா சாமி. இன்னும் iskkcon பக்கம் வரவில்லை செய்தியாளர்கள்
இது தேவையில்லாத கருத்து. இந்துக்கள் மனதை புண்படுத்தவே இந்த கருத்து பதிவிட்டு உள்ளதாக கருதுகிறேன். இஸ்கான் அமைப்பில் துறவறம் என்பது கிடையாது. இல்லறத்தில் இருந்து கொண்டு முக்தி பெறும் வழிகாட்டுதல் தான் வழங்கப்படுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மனம் நோகும் படி கருத்துக்கள் கூறுவது வருந்த தக்கது. அதுவும் இந்து மதத்திற்கு எதிராகவே கருத்துக்கள் பதிவிடுகிறார்கள். முஸ்லிம் கிறிஸ்துவ மதத்திற்கு எதிராக யாரும் கருத்து பதிவிடுவது கிடையாது. ஆனால் இந்து மதத்தில் உள்ள எந்த இந்துவும் மற்ற மதங்களுக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடுவது இல்லை. மற்ற மத மக்களையும் மதித்து நடக்கிறார்கள் இந்துக்கள். அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கிறார்கள். சமஸ்த லோகோ சுகினோ பவந்து என்பதே இந்து மதத்தின் தாரக மந்திரம். இதை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
இஸ்கான் - பிரபுபாதா இருக்கும் வரை பணம் என்பது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அவர் மறைந்தபின் பணத்தை / சொத்துக்களை நிர்வகிப்பதில் பல சிக்கல்கள். ஆனால் அடிப்படையில் கிருஷ்ண பக்தியை உலகம் முழுவதும் எடுத்துச்செல்வதில் அவர்கள் சிறப்பாகவே செயல்பட்டார்கள். ஒருசில கேடிகள்/சம்பலப்புத்தி உள்ளவர்கள் உள்ளே புகுத்தாலும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப் படுகிறார்கள். அடிப்படையில் கிருஷ்ண பக்தி இருக்கும் இடத்தில அமைதியும், வெற்றியும், சமத்துவமும், நிம்மதியும் வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராம ராம ராம ஹரே ஹரே - என்பதை பக்தியுடன் ஜெபித்தால் முக்தியே கிடைக்கும்.
பத்ம சிறிதரன் அந்த பக்கமும் அப்படித்தானா ?
விவரம் தெரியாமல் கருத்து எழுத கூடாது. ISKCON திருமணம் இல்லாத வாழ்க்கையை பரிந்து உரைக்க வில்லை.
அக்காலத்தில் நம் நாட்டில் துறவறம் கொண்டால் இமயமாலிய்ய பொஆந்திராதனிமையான இடத்திற்கு சென்று விடுவார்கள்யார் கண்ணிலும் படமாட்டார்கள்.ஜாமத்தில் 4:00 மணிக்கு எழுந்து ஆற்ற கரைய்ய சென்று காளியை கடன் முடித்து இறைவன் குறித்து தவம் மேர்கொள்வார். 50 - 60 வருடத்திற்கு முன் சபரி மலை ஐயப்பன் மண்டல விரதம் எடுப்பவர்கள் கடலூர் பெரும்பாலும் வியாபாரிகள் தனியாக மண்டபத்தில் தங்கி $:30 மணிக்கு எழுந்து கெடிலம் நதி கரைக்கு சென்று காலை கடன் முடித்து கோவிலுக்கு சென்று விட்டு மண்டபத்திற்கு திரும்பி விடுவார்கள். அவர்களெ சமயல் செய்து சாப்பிட்டு கொள்வார்கள். இக்காலத்தில் மலையய்க்கு செல்பவர்கள் பெரும்பாலும் விரதத்தை சரி வர கடை பிடிப்பதில்லை. நாங்கள் செல்லும் புல் மேடு மற்றும் பெரு வழி பாதியில் கரிமலையில் பயணத்தின் போது யானை குறுக்கிடும். நாங்கள் ஐயப்பன் நாமத்தை மனதிற்குள் சொல்லி கொண்டு அசையாமல் நிற்போம்.எஙகளை திரும்பி பார்த்து விட்டு பிறகு அதன் பாதையில் இறங்கி சென்று விடும். அக்காலத்தில் முஸ்லீம் மார்கள் சபரி மலைக்கு வெண்ணிற ஆடை அனிந்து இரு முடி சுமந்து வருவார்கள் அவர்கள்பெறு வழி பாதையில் தான் செல்வார்கள். சிறிய கலயம் கொண்டு வருவார்கள் கொஞ்சம் அரிசி நொய் கொண்டு வருவார்களாயிருவர் அல்லது மூவர் தான் சேர்ந்து வருவார்கள். மதியம் கழிந்து ஓரிடத்தில் அமர்ந்து காஞ்சி காய்ச்சி குடிப்பார்கள் ஒரு வேளை தான் உணவு. அவர்கள் இது கானகம் சாமி ஐயப்பன் நாமம் பறை என்று கூறுவார்கள். வெட்டி பேச்சு கூடாது. .