வாசகர்கள் கருத்துகள் ( 14 )
உலகில் உள்ள மற்ற விமான நிறுவங்களுக்கு இந்தியர்கள் சேர்ந்து இதே தொல்லை கொடுப்போம் அப்புறம் ல்லாம் நிக்கும். எல்லாம் கனடா காட்டில் இருந்து வருவதாக தகவல் சொல்ராங்க
இதுவரை யாரையும் கண்டுபிடிக்காதது ஏன் ?. கும்பல் கிளப்பிவிட்ட புரளியாக கூட இருக்கலாம்
எக்ஸ் தலத்தில் உலகிலேயே மோடிதான் முன்னிலை
X தளம் இல்லையென்றால் யாரும் இறந்து விட போவதில்லை..... தாராளமாக தடை செய்து விடலாம்.....நாடும்... நாட்டின் பாதுகாப்பும் தான் முக்கியம் !!!
Former Union IT Minister Ravishankar Prasad took up the case very seriously with Twitter and called the companys bosses for a detailed discussion, when the website was allowing some anti-socials to post unverified news. He was removed.
ஒரு நாட்டுக்கே மிரடடல் விடுக்கும் நாய்களை அடையாளம் காடடாத எக்ஸ் வலை தளர்த்தி தாராளமாக தடை செய்யலாம். குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் வைத்து சாப்பாடு போடாமல் விஜயத்தை வாங்கிவிட்டு சுடனடியாக பொதுவில் அறிவிப்பு கொடுத்து கொன்று விட வேண்டும். அப்படியென்றால் மட்டுமே எதிர்காலத்தில் இது நடக்காது.
Super Idea to be d immediately
டோன்ட் வொரி .... மோடி, அமித் ஷா கூட்டணி எல்லா பிரச்னைகளையும் சமாளிக்கும் .... ஹிஹிஹி ....
இந்திய நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட முடியாது என்றால்... குற்றவாளிகள் பற்றிய தகவல்களை தர முடியாது என்று கூறினால்.. சி தளத்தினை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்... அது இல்லாமல் ஒன்றும் குறைய போவதில்லை.
இன்னும் என்ன ஆலோசனை வேண்டிக்கிடக்கு முடக்கி தொலையுங்கள்
pl do that first, passengers safety is first