வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நான் அவனில்லை - சினிமா நினைவிற்கு வருகிறது.
யாரையாவது புடிச்சு ஒப்புக்க வைக்கிறாங்களா
We were boasting of Aadhaar for long. Check the finger prints with aadhaar records. Also it has to be checked with all available criminal records.
அச்சு அசலாக திருட்டு திராவிட அறிவிலி மடியலரசின் ஏவல் துறை மாதிரித்தானா இதுவும். எனது விரலை வைத்தவுடன் சரிதான் ஆபீசுக்கு உள்ளே போ என்று ஒரு செக்கண்டில் சொல்கின்றது???இவ்வ்ளவு எளிமையான மின்னியல் இருக்கும்போது கைரேகையும் இவ்வளவு நாள் கைது செஞ்சி அதுக்கப்புறம் .......... டப்பா டப்பா அடித்து இவ்வளவு.........நாள் கழித்து அந்த கைரேகை இல்லை என்று தெரிந்ததாம்???குழப்பணும் குழப்பணும் குட்டையை குழப்பணும் என்று எண்ணிணால் இப்படித்தானிருக்கும் .
வேங்கைவயல், வேங்கைவயல் னு இவ்வளவு ஆர்ப்பாட்டம் எதுக்கு என்றே தெரியவில்லை? Especially, தி மலர் வாசகர்கள் ஓவரா ஏனோ கூவிக் கொண்டிருக்கிறார்கள்? இதில் எத்தனை பேர் வேங்கைவயலில் வசிப்பவர்கள் என்று பார்த்தால் ஒரு வாசகர் கூட அங்கிருந்து இல்லை. CBCID 2, 3 பேரை குற்றவாளி என்று சொல்லிவிட்டது. அவனுங்களை ரிமாண்டில் எடுத்து விசாரணை பண்ணுவாங்க. ஜாமீன் குடுப்பாங்க. அல்லது தண்டனை குடுப்பாங்க. நமக்கு இதில் என்ன பிரச்னை??
தீயமூர்க்க ட்ரைவிஷா அவலட்சங்களை வாசகர்கள் அலசினால் தீவிர முட்டுக்கு பிரச்சனை வருவதுதானே உலகவழக்கம்
என்னங்க நீங்க. எங்க தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளிடம் இந்த வழக்கை கொடுத்தீங்கன்னா, வேங்கைவயல் சம்பவம் மாதிரி ஒரு 3 வருஷம் கழிச்சு வீடியோ ஆடியோ ஆதாரம் கொடுத்து ஒரு 3 பேரை கைது செய்வார்கள்.
எவனையாச்சும் புடிச்சு கேஸை முடிக்கலன்னா சட்டம் ஒழுங்கு மோசம் ன்னு கத்திகிட்டே பல கூட்டங்கள் வரும் .... அதுதான் மும்பையில் நடந்திருக்கு ....