வாசகர்கள் கருத்துகள் ( 8 )
விவசாயி குணமடைய வேண்டுகிறோம்
இந்திய நாட்டில் விவசாயிகள் மிகவும் பலவீனமானவர்கள். சரியான மதிப்பு கிடையாது. விவசாய பயிர்களை காப்பாற்ற மனிதன் மிருகம் பறவைகள் உடன் சண்டை போட்டுக்கொடே இருக்கவேண்டி உள்ளது . இதில் சிறுத்தை வேறு விவசாயியை சாப்பிட வந்துள்ளது. எவனாவது இந்த விவசாயி மேல் ஆக்ஷன் எடுத்தால் ...இந்திய விவசாயிகள் எதற்கும் தயார் ....
உடனே மிருக வதை சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடுத்திருப்பார்களே வன விலங்கு ஆர்வலர்கள் பாவம் விவசாயிகள். எவ்வளவு போராட வேண்டியிருக்கின்றது.
புலிக்கு எட்கேனவே, ஹார்ட் அட்டாக் இருந்திருக்கு, அதான் ஒரே அடியில் போய்விட்டது. காவலில் இருந்த கைதி இறந்தபோது, ஒரு போலீஸின் மைண்ட் வாய்ஸ்.
வீரத்தை பாராட்டவேண்டும் அதே நேரத்தில் கவலைக்கிடம் என்பது பரிதாபமாக உள்ளது, அவர் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறோம், வனத்துறையினர் இவர்மீது வழக்கு பதியாமல் இருக்கவேண்டும், இங்கு அவரவர்கள் தங்கள் கடமைகளை செவ்வனே செய்வதில் வல்லவர்கள், வந்தே மாதரம்
தமிழக சிறுத்தை குட்டிகள் சார்பில் வருத்தங்களை தெரிவிக்கவும்
கண்டமேனிக்கு காடுகளை அழித்தாலோ அல்லது விலங்குகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்தாலோ இது போன்ற பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.
விவசாயி எவ்வளவு விஷயத்தை கையாள வேண்டியுள்ளது
மேலும் செய்திகள்
ரத்தன் டாடாவுக்கு தீவிர சிகிச்சை!
09-Oct-2024