வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அப்படிப் பார்த்தா நீயி கைகாட்டுன தி.மு.க.,வுக்கு ஒருத்தனும் ஓட்ட போட்டிருக்கக் கூடாது .....
அதெல்லீம் கணக்கிலே சேர்த்துத் தான் எல்லாம் நடக்குது. 160 இடத்துல ஜெயிக்க போறதா அமீத்சா சொல்லிட்டாரு.
கணக்கு ஒழுங்கா எடுத்த எல்லா தேர்தலையும் ஒட்டு சதவீதம் ஒழுங்கா இருக்கும் . செத்தவன் எப்பிடி வருவான் . எஸ் ஐ ர் எடுத்தாதான் ஒழுங்கா வரும்
ஊழல்வாதிகளுக்கு வேலை பார்த்த போது இவர்களால் நாட்டு மக்களுக்கு நண்மை இல்லை என்று தெரியாதா? தவறு செய்பவனுக்கு துணை போவதும் தவறு தான் பணம் எல்லாம் சம்பாதித்த பின் ஞானமா
எல்லா அரசியல்வாதிகளின் ஊழல் கணக்கை சரி செய்பவர் சீனியர் அவார்கள் தானே?
காலம் பதில் சொல்லும்.
ஊழலை ஒழிக்க என்றால் இனி காங்கிரஸுக்கோ, தேஜஸ்விக்கோ வாய்ப்போ இல்லையா ?